சென்னைக்குள் நுழைய 3 ரவுடிகளுக்கு தடை...காவல்துறை அதிரடி நடவடிக்கை
25 ஆண்டுகளில் முதல் முறையாக சட்டரீதியிலான நடவடிக்கை எடுத்துள்ளது காவல்துறை
25 ஆண்டுகளில் முதல் முறையாக சட்டரீதியிலான நடவடிக்கை எடுத்துள்ளது காவல்துறை
ரவுடிகள் அருண்குமார், படப்பை சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்