K U M U D A M   N E W S
Promotional Banner

தேர்தல் நெருங்குவதால் தொழிலாளர்கள் மீது அக்கறை - செந்தில் பாலாஜியை சாடிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்

காவிரி ஆற்றில் மணல் அள்ளுவது தினசரி நடந்து வரும் நிலையில் வருவாய் துறை, காவல் துறை, வனத்துறை என அனைத்து அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றனர் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு