போராட்டம் வாபஸ்...நாளை முதல் விசைத்தறிகள் இயங்கும்...பேச்சுவார்த்தையில் உடன்பாடு
கோவையில் 3 அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, கடந்த 33 நாட்களாக நடைபெற்று வந்த விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்