K U M U D A M   N E W S

மகாளய அமாவாசை: தமிழகம் முழுவதும் முன்னோர்களுக்கு சிறப்பு வழிபாடு

சிவாச்சாரியார்கள் தேங்காய், பழம், பூ உள்ளிட்ட பூஜை பொருட்கள் வைத்து வேத மந்திரங்கள் சொல்லப்பட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வைத்தனர்