காமராஜரை பற்றி பேசுவதற்கு யாருக்கும் அருகதை கிடையாது – சசிகாந்த் செந்தில் எம்.பி.
காமராஜரை பற்றி பேசுவதற்கு தான் உட்பட யாருக்கும் அருகதை கிடையாது என திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.
காமராஜரை பற்றி பேசுவதற்கு தான் உட்பட யாருக்கும் அருகதை கிடையாது என திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.
கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர் என காமராஜர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.