இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 13 மீனவர்களும், மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்.
நீதிமன்ற உத்தரவை அடுத்து, 13 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு.
காரைக்கால் மீனவர்கள் 13 பேருக்கும், பிப்ரவரி 10ம் தேதி வரை நீதிமன்ற காவல் இலங்கை நீதிமன்றம் உத்தரவு.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 13 மீனவர்களும், மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்.
நீதிமன்ற உத்தரவை அடுத்து, 13 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு.