திமுக கவுன்சிலர்கள் செந்தில், கலியவரதராஜ் ஆகியோர் தண்ணீர் பாட்டில்களை வீசி தாக்கிக்கொண்டதால் பரபரப்பு.
தங்கள் வார்டுகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி கவுன்சிலர்கள் இருவரும் வாக்குவாதம்.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் பாட்டில்களை வீசி தாக்கிகொண்ட திமுக கவுன்சிலர்கள்.
திமுக கவுன்சிலர்கள் செந்தில், கலியவரதராஜ் ஆகியோர் தண்ணீர் பாட்டில்களை வீசி தாக்கிக்கொண்டதால் பரபரப்பு.
தங்கள் வார்டுகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி கவுன்சிலர்கள் இருவரும் வாக்குவாதம்.