கிண்டியில் போராட்டம் நடத்திய அதிமுக மாணவரணியைச் சேர்ந்த 161 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்கு.
இதே போல், மதுரவாயலில் போராட்டம் நடத்திய தேமுதிக 115 மீது போலீசார் வழக்குப்பதிவு.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமையை கண்டித்து போராட்டம் நடத்திய அதிமுக மற்றும் தேமுதிகவினர் மீது போலீசார் வழக்கு.
கிண்டியில் போராட்டம் நடத்திய அதிமுக மாணவரணியைச் சேர்ந்த 161 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்கு.
இதே போல், மதுரவாயலில் போராட்டம் நடத்திய தேமுதிக 115 மீது போலீசார் வழக்குப்பதிவு.