இலங்கை அரசை கண்டித்து 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ராமேஸ்வரம் மீனவர்களுடன் ஆளுநர் சந்திப்பு.
மீனவர்களின் பிரச்னைக்கு மத்திய அரசிடம் பேசி உரிய தீர்வு காணப்படும் என ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்ககோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மீனவர்கள் மனு.
இலங்கை அரசை கண்டித்து 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ராமேஸ்வரம் மீனவர்களுடன் ஆளுநர் சந்திப்பு.
மீனவர்களின் பிரச்னைக்கு மத்திய அரசிடம் பேசி உரிய தீர்வு காணப்படும் என ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி