ஜல்லிக்கட்டில் 1,100 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் அடுத்தடுத்து களமிறங்குகின்றனர்.
சிறந்த காளையின் உரிமையாளருக்கு முதலமைச்சர் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான டிராக்டர் வழங்கப்படுகிறது.
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டில் 1,100 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் அடுத்தடுத்து களமிறங்குகின்றனர்.
சிறந்த காளையின் உரிமையாளருக்கு முதலமைச்சர் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான டிராக்டர் வழங்கப்படுகிறது.