சமூகத்தைப் புரிந்துகொள்ளுதல், இந்தியா மற்றும் அதற்கு அப்பால்" (Understanding Society: India and Beyond) என்ற சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், ஜனநாயகத்துக்கு எதிரான சவால் என்ற தலைப்பின் கீழ் இந்தப் பகுதி இடம்பெற்றுள்ளது.
அந்தப் பாடத்தில், 1975 ஜூன் மாதத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது தேசிய அவசரநிலையை அறிவித்தது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
மேலும், அவசரநிலை அமலில் இருந்த 1975 முதல் 1977 வரையிலான காலகட்டத்தில் மக்களின் அடிப்படை உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டன, பத்திரிகைகளுக்கு தணிக்கை விதிக்கப்பட்டது, அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கைது செய்யப்பட்டனர் என்பதையும் பாடப்புத்தகம் குறிப்பிடுகிறது.
இந்திய ஜனநாயக வரலாற்றின் முக்கியமான அத்தியாயமாகக் கருதப்படும் அவசரநிலை குறித்து பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இந்தப் புதிய பாடம் சேர்க்கப்பட்டிருப்பது கல்வி மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்தப் பாடத்தில், 1975 ஜூன் மாதத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது தேசிய அவசரநிலையை அறிவித்தது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
மேலும், அவசரநிலை அமலில் இருந்த 1975 முதல் 1977 வரையிலான காலகட்டத்தில் மக்களின் அடிப்படை உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டன, பத்திரிகைகளுக்கு தணிக்கை விதிக்கப்பட்டது, அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கைது செய்யப்பட்டனர் என்பதையும் பாடப்புத்தகம் குறிப்பிடுகிறது.
இந்திய ஜனநாயக வரலாற்றின் முக்கியமான அத்தியாயமாகக் கருதப்படும் அவசரநிலை குறித்து பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இந்தப் புதிய பாடம் சேர்க்கப்பட்டிருப்பது கல்வி மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
LIVE 24 X 7














