K U M U D A M   N E W S

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தேமுதிகவுக்கு சம்மந்தமா? - பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

Premalatha Vijayakanth on Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவுக்கும் சம்மந்தம் இருப்பதாக வெளியான தகவலுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புழல் சிறை டூ ஓமந்தூரார் மருத்துவமனை.. ஐசியூவில் அனுமதி.. செந்தில் பாலாஜிக்கு என்ன ஆச்சு?

Senthil Balaji Admitted in Omandurar Hospital : உடல் நலக்குறைவு காரணமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மெட்ராஸ்ல நாங்க யாரு? - ரஞ்சித்திற்கு எதிராக மோகன் ஜி போஸ்ட்; கன்னாபின்னா கமெண்டுகள்..

Director Pa Ranjith : இயக்குநர் மோகன் ஜி அவர்களின் எக்ஸ் தள பதிவிற்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் பலவிதமான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

கண்ணீர் விட்டு அழுத விஷால்.. விஜய்யின் த.வெ.க.வில் இணையும் அறிகுறியா?

புதுச்சேரியில் கண்ணீர் விட்டு அழுது சாமி தரிசனம் செய்த நடிகர் விஷால், நடிகர் விஜய் அரசியலை துவங்கட்டும், நான் இணைவது அப்பாற்பட்டது என தெரிவித்துள்ளார்.

கோடிகள் புழங்கும் தொழிலுக்கு தடையாக இருந்தாரா ஆம்ஸ்ட்ராங்?....

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கோடிகளில் புழங்கும் தொழிலுக்கு தடையாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

எல்லாவற்றிக்கும் ஜாதியை முன்னிறுத்துவதா? - யாரை கேட்கிறார் பேரரசு?

இயக்குநர் பேரரசு தனது முகநூல் பக்கத்தில் ஜாதி குறித்து பதிவிட்டுள்ள கருத்துக்கள் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

பயங்கர நிலச்சரிவு: மண்ணுக்குள் புதைந்த கேதார்நாத் யாத்திரை பக்தர்கள்.. 3 பேர் பலியான சோகம்!

நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்ததும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

Union Budget 2024: பட்ஜெட்டில் தமிழகத்தின் எதிர்பார்ப்புகள் என்ன?.. லிஸ்ட் போட்ட ஸ்டாலின்!

''மத்திய பட்ஜெட்டில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என நம்புகிறேன்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சிஎஸ்கே வீரரை புறக்கணிக்கும் பிசிசிஐ.. தமிழக முன்னாள் வீரர்கள் ஆவேசம்.. சரமாரி கேள்வி!

''ருத்ராஜ் கெய்க்வாட்டை நீக்கியது மிகப்பெரும் தவறு. இதை ஏற்றுக் கொள்ள முடியாதது. இதேபோல் அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.''

ஏமன், லெபனான் மீது குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்.. திடீர் தாக்குதல்.. அதிகரிக்கும் பதற்றம்!

ஏமன் நாட்டின் ஹோடீதா பகுதியில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர். 87 பேர் படுகாயம் அடைந்தனர்.

நீலகிரியை போட்டுத் தாக்கும் கனமழை.. மக்களே உஷார்.. இதை செய்யாதீங்க.. மாவட்ட ஆட்சியர் வார்னிங்!

''நீலகிரியில் கனமழை பெய்வதால் நீரோடைகளின் அருகே செல்ல வேண்டாம், ஆறுகளில் குளிக்க வேண்டாம், குழந்தைகள் ஆற்று வெள்ளத்தில் விளையாட அனுமதிக்க கூடாது'' என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காங்கிரஸ் தலித்களுக்கு ஏதும் செய்யவில்லை.. மேடையில் போட்டுடைத்த பா.ரஞ்சித்.. செய்வதறியாது திகைத்த ரஞ்சன் குமார்!

காங்கிரஸ் மீது பா.ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ள நிலையில், ரஞ்சன்குமார் இது தொடர்பாக இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ரஞ்சன்குமார் தொடர்ந்து மவுனமாக இருப்பதன்மூலம், காங்கிரஸ் மீதான பா.ரஞ்சித்தின் குற்றச்சாட்டை அவர் ஏற்றுக் கொள்கிறாரா? என்று நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அடேங்கப்பா! திமுக இவ்வளவு வருமானம் ஈட்டியுள்ளதா?.. அதிமுக எவ்வளவு?.. முழு லிஸ்ட் இதோ!

39 மாநில கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.1,740 கோடி ஆகும். இதில் திமுக உள்பட முதல் 5 கட்சிகள் மட்டும் மொத்தம் ரூ.1,541.32 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதில் ரூ.1,285 கோடி தோ்தல் நிதி பத்திரங்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காலையிலேயே ஹேப்பி நியூஸ்.. தமிழகத்தில் 7 நாள் கொட்டப்போகும் மழை..சென்னையில் எப்படி?

இன்று முதல் ஜூலை 24 வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

போதிய பேருந்துகள் இல்லை.. கிளாம்பாக்கத்தில் பேருந்துகளை சிறைபிடித்த மக்கள்.. பரபரப்பு!

வார இறுதி நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு அதிக அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல் திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

14 வயது மாணவனுக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பிய ஆசிரியை கைது.. அதிர்ந்த போலீஸ்!

கடந்த மே மாதம் லூசியானாவை சேர்ந்த ஒரு ஆசிரியை மாணவர்களுக்கு மது வாங்கிக் கொடுத்து தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை அவர்களுக்கு அனுப்பியுள்ளார். மேலும் மாணவர் ஒருவருடன் அவர் தவறான தொடர்பில் இருந்ததால் கைதும் செய்யப்பட்டார்.

'நாங்கள் ரவுடிகள்தான்'.. பா.ரஞ்சித் ஆவேசம்.. திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

''தமிழ்நாட்டில் பல ஆணவக் கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதுதான் சமூகநீதி மாடலா? நான் திமுகவிற்கு எதிராக மட்டும் பேசவில்லை. அனைத்துக் கட்சிகளுக்கும் எதிராகதான் பேசுகிறேன். அனைத்து கட்சிகளும் எங்களை ஏமாற்றுகிறார்கள்'' என்று பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் அதிமுக கவுன்சிலர் கைது.. தட்டித் தூக்கிய போலீஸ்.. பரபரப்பு தகவல்!

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிதரன், கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலராக இருந்து வருகிறார். அருளின் நெருங்கிய நண்பரான இவர் அருளின் செல்போனை மறைத்து வைத்து உடந்தையாக இருந்துள்ளார்.

வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க சென்ற ஜோ பைடன்.. பதறியடித்து தடுத்த மனைவி!

joe biden trying to kiss another woman: ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜோ பைடன், ஒரு பெண்ணுடன் மிக நெருக்கமாக பேசிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து அவர் அந்த பெண்ணுக்கு முத்தம் கொடுக்க செல்கிறார்.

சானியா மிர்சாவுடன் திருமணமா?.. மனம் திறந்த முகமது ஷமி.. பரபரப்பு பேச்சு!

''நான் எனது போனை ஆன் செய்து பார்த்தால் இது தொடர்பான மீம்ஸ்கள், வதந்திகள் உலா வருவதை பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட தவறான தகவல்களை பரப்பும் நபர்கள் தங்களது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து இதை செய்வதில்லை. போலியான சமுகவலைத்தள பக்கங்களை உருவாக்கி இதை செய்து வருகின்றனர்'' என்று முகமது ஷமி கூறியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி.. பா.ரஞ்சித் முதல் அட்டகத்தி தினேஷ் வரை.. பங்கேற்றவர்கள் யார்? யார்?

Armstrong Memorial Rally : நினைவேந்தல் பேரணியில் பங்கேற்றவர்கள் ஆம்ஸ்ட்ராங்கின் புகைப்படம் அடங்கிய பேனர்களை கைகளில் வைத்திருந்தனர். தமிழ்நாட்டில் தலித் தலைவர்கள் மீதான தாக்குதல்களை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மலையை காத்த காவலன்.. 'மக்கள் போராளி' அரிட்டாபட்டி ரவிச்சந்திரன் காலமானார்.. யார் இவர்?

Madurai Arittapatti Ravichandran Passed Away : சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலைகளின் சிறந்து விளங்கிய அரிட்டாபட்டி ரவிச்சந்திரன், அந்த கலைகளை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் கற்றுக் கொடுத்தார். இது மட்டுமின்றி நாட்டு மீன்களின் வகைகள், மீனவ மக்களின் மரபார்ந்த மீன்பிடித் தொழில்நுட்பங்கள் குறித்தும் ஆர்வமுடன் ஆய்வு செய்துள்ளார்.

வேலை கிடைக்காத பட்டதாரிகளே.. கரும்பு ஜூஸ் பிழிய ஆட்கள் தேவை.. ரூ.18,000 சம்பளம்.. என்ன ரெடியா?

Sugarscane Juice Wanted Advertisement: இந்த விளம்பர பதாகையை சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வரும் நெட்டின்சன்கள், ''என்னங்க சொல்றீங்க.. கரும்பு ஜூஸ் பிழிய ரூ.18,000 சம்பளம் கொடுக்குறாங்களா?'' என்று கூறி வருகின்றனர்.

யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா.. 'எங்கேயோ இடிக்குதே'.. இதுதான் காரணமா?

UPSC Chairman Manoj Soni Resign : மனோஜ் சோனி கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் யுபிஎஸ்சி தலைவராக பொறுப்பேற்ற நிலையில், வரும் 2029ம் ஆண்டு வரை இவரது பதவிக்காலம் உள்ளது. ஆனால் இவர் திடீரென ராஜினாமா செய்தது ஏன்? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Coolie: ரஜினியுடன் கூட்டணி... முதல் தமிழ் மூவி... கூலியில் என்ட்ரியாகும் மஞ்சும்மல் பாய்ஸ் பிரபலம்?

Actor Rajinikanth Coolie Movie Update : சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், மல்லுவுட் பிரபலம் ஒருவரும் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.