K U M U D A M   N E W S

Author : Vasuki

 குரூப் 4 பணியிடங்களுக்கு ஜனவரியில் கலந்தாய்வு..  TNPSC அறிவிப்பு..!

குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு ஜனவரி மாதம் நடைபெறும் எனவும், தகுதிபெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

எதிர்பாரா நேரத்தில் வந்த விஜயின் பதிவு – யாரை குறிப்பிடுகிறார்?

மாவீரம் போற்றதும், மாவீரம் போற்றதும் என எக்ஸ் தளத்தில் த.வெ.க தலைவர் பதிவு

மின்கம்பத்தை நடும் போது நேர்ந்த விபரீதம்.. வேலூரில் அதிர்ச்சி சம்பவம்

வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் பகுதியில் மின்சாரம் தாக்கி பம்ப் ஆப்ரேட்டர் உட்பட 2 பேர் உயிரிழப்பு

கடல் சீற்றத்தால் கவிழ்ந்த படகு.. மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு

கடலூரில் மீன்வளத்துறையால் தடை செய்யப்பட்ட காலத்தில் மீன்பிடிக்கச் சென்ற 6 மீன்வர்கள் பத்திரமாக மீட்பு

TVK Vijay : தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லையா? கொந்தளித்த Vijay... Kanimozhi ஆதரவா?

கனிமொழி எம்பி மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆகியோர் தங்களின் எக்ஸ் பக்கத்ததில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை - தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையம் அதிரடி

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையம் அறிவித்துள்ளது.

நேரில் ஆஜரான Jayamravi-Aarthi வழக்கை ஒத்திவைத்த சமரச தீர்வு மையம்

விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் நேரில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்தினர்.

Jayam Ravi - Aarthi Divorce Case: விவாகரத்து வழக்கு.. சமரச பேச்சுவார்த்தைக்கு ஜெயம்ரவி, ஆர்த்தி நேரில் ஆஜர்..!

விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி  மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் நேரில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்தினர்.

உலகின் மிக வயதான மனிதர் காலமானார்..!

உலகின் மிக வயதான மனிதராக அறியப்பட்ட பிரிட்டனை சேர்ந்த ஜான் டின்னிஸ்வுட் தன்னுடைய 112 வயதில் காலமானார்.

பூந்தமல்லி மெட்ரோ பணி.. கட்டுமான கம்பிகள் சாலையில் விழும் அபாயம்..!

பூவிருந்தவல்லியில் மெட்ரோ ரயில் பணிக்காக கட்டப்பட்டு வரும் தூணில் கம்பிகள் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் 231 வழக்குகள்.. அதிரவைக்கும் காவல்துறை ரிப்போர்ட்..!

சென்னையில் அடிதடியில் ஈடுபட்டதாக கடந்த பத்தாண்டுகளில் கல்லூரி மாணவர்கள் மீது 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் வருகை.. ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்பு!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நீலகிரிக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றார்

Fengal Cyclone:  சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்... தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை....

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று இரவு 7.30 மணிக்குள் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கடல் சீற்றம், மீனவர்கள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடல் சீற்றம் - படகுகள் பாதுகாப்பாக கரைகளில் நிறுத்திவைப்பு

விடாது பெய்த மழை.. மழைநீரில் மூழ்கிய பயிர்கள்.. விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கியது.

ராமதாஸ் குறித்து முதலமைச்சர் விமர்சனம் - முதலமைச்சருக்கு தமிழிசை, அண்ணாமலை கண்டனம்

பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து முதலமைச்சர் விமர்சனம்..

டெல்டாவை பாலைவனமாக்கும் திட்டத்திற்கு திமுக துணை போனது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்தது திமுக தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மயங்கிய பள்ளி மாணவர்கள்... பாக்கெட்டில் குட்கா... பாக்கெட்கள்அதிர்ச்சியில் உறைந்த போலீஸார்!

மயங்கிய பள்ளி மாணவர்கள்... பாக்கெட்டில் குட்கா... பாக்கெட்கள் அதிர்ச்சியில் உறைந்த போலீஸார்

"எல்லாவற்றிக்கும் பதில் சொல்வது முதலமைச்சர் வேலை இல்லை"- செல்வப்பெருந்தகை

அதானியை முதலமைச்சர் சந்தித்தது ராமதஸுக்கு எப்படி தெரியும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பிய்ள்ளார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுமா ? - வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணிப்பு

நாகையிலிருந்து 740 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, புயலாக வலுப்பெறுமா என்பது குறித்து தொடர்ந்து கண்காணிப்பு

School College Holiday: கனமழை எதிரொலி.. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

டேனிஷ் கோட்டையை சுற்றி முழுவதும் மழைநீர்.. மக்களுக்கு அலர்ட்

மயிலாடுதுறையில் பல்வேறு பகுதியில் அதிகனமழை பெய்து வருவதால், டேனிஷ் கோட்டையில் மழைநீர் தேங்கியது.

கனமழையை எதிர்கொள்ள அரசு தயார் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

கனமழையை எதிர்கொள்ள அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் இப்படி ஒரு அப்டேட்டா.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்

Instagram தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய அப்டேட்கள் யூசர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

கனமழை எதிரொலி... கடலரிப்பு ஏற்படுமா ? எச்சரிக்கும் மத்திய அரசு

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.