K U M U D A M   N E W S

Author : Janani

வெளியானது தவெக-வின் உறுதிமொழி .. இடம்பெற்றுள்ள முக்கிய வார்த்தைகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் வெளியிட்ட பின்னர் ஏற்கப்படவுள்ள அக்கட்சியின் உறுதிமொழி வெளியாகியுள்ளது.

பரபரப்பில் ஜார்கண்ட் அரசியல் களம்..புதிய கட்சி தொடக்கம்?.. சூசகமாக சொன்ன சம்பாய் சோரன்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் அவமதிக்கப்பட்டதால் அக்கட்சியில் இருந்து விலகினார் சம்பாய் சோரன். இதனையடுத்து சம்பாய் சோரன் வேறு எந்த கட்சியில் இணையப்போகிறார் என்ற கேள்விகள் எழுந்து வரும் நிலையில், தற்போது புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக அவர் சூசகமாக சொல்லியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது

விஜய் அரசியல் வருகை.. இந்தியா கூட்டணிக்கு பாதிப்பா? செல்வப்பெருந்தகை கொடுத்த நச் பதில்

நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் இந்தியா கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று  தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

துப்பாக்கியால் பேசும் போலீஸ்..குற்றத்தை ஒழிக்க என்கவுண்டர் தான் வழியா?

’உன்னை என்கவுண்டரில் போட்டுத் தள்ளிடுவேன்’ என்ற வசனங்களை நாம் திரைப்படங்களில் கேட்டதுண்டு. அதுபோல என்கவுண்டரில் ஒருவரை சுட்டுக்கொல்வது சாதாரணமான விஷயமா? தமிழகத்தில் ஒரே வரத்தில் 3 என்கவுண்டர்கள் அறங்கேறி இருப்பதற்கான காரணம் என்ன? இது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் என்ன சொல்கின்றனர் என்பதே இந்த கட்டுரை

HBD Chennai: வங்கக்கடலுக்கு எதிரே நிற்கும் கம்பீரம்.. வரலாற்று சிறப்புமிக்க சென்னை மாநிலக் கல்லூரியின் கதை

இளைஞர்களின் கனவை சுமந்து கடலுக்கு எதிரே கம்பீரமாக அன்று முதல் இன்று வரை நின்றுக்கொண்டிருக்கும் சென்னை மாநிலக் கல்லூரியின் வரலாறு பற்றி விவரிக்கிறது இந்த சிறப்பு கட்டுரை

”குரங்கம்மை அறிகுறிகள் இருந்தால்...” சுகாதாரத் துறை அமைச்சகம்  வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்

குரங்கம்மை குறித்த அச்சத்தில் மக்கள் இருக்கின்ற இந்த வேளையில், இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு எதுவும் தற்போது வரை பதிவாகவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

படுக்கையை விட்டு எழமுடியாத அளவிற்கு இருந்தேன்..நான் எதிர்கொண்ட விஷயங்கள்..ராபின் உத்தப்பா open talk!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மன அழுத்தம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக புதிய வழக்கு.. ரூ.5 கோடி கோரும் நடிகர் வடிவேலு

யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கில் நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு கணினி வழியில் இன்று முதல் துவக்கம்

முறைகேடு புகார்கள் காரணமாக ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு கணினி வழியில் இன்று முதல் துவங்குகிறது. 

HBD Chennai: விசித்திரமான காரணத்திற்காக கட்டப்பட்ட நேப்பியர் பாலம்..வரலாறு இதுதான்!

பல வண்ணங்களில் மிளிரும் வெளிச்சத்தில் இன்று பலரும் நின்று போட்டோ ஷூட் எடுக்கும் சென்னையின் நேப்பியர் பாலம், ஆங்கிலேயரால் ஒரு விசித்திரமான காரணத்திற்காக தான் கட்டப்பட்டது என்ற வரலாறு தெரியுமா? அது என்ன காரணம்..நேப்பியர் பாலத்தின் கதை என்ன என்பதை விவரிக்கிறது இந்த  சென்னை தின சிறப்பு கட்டுரை...

Sitharam Yechury: தீவிர சிகிச்சைப் பிரிவில் சீதாராம் யெச்சூரி.. என்ன ஆச்சு..?

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மழை வரப்போகுதே..குட் நியூசுடன் வந்த சென்னை வானிலை மையம்

கடுமையான வெயிலால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள தமிழ்நாட்டு மக்களை குளிர்விக்கும் விதமாக தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விஜய் தெரியும், மு.க.ஸ்டாலின்னா யாரு?.. பதக்கம் வென்ற வீராங்கனை கொடுத்த பதில்

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யை தெரியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தெரியாது என ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை தெரிவித்துள்ளார். 

மத்திய அரசுக்கு மொய் வைக்கும் காங்., கவனம் பெறும் வித்தியாசமான கண்டன போராட்டம்

தமிழ்நாட்டுக்கு நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு 1001 ரூபாய் வழங்கும் போராட்டத்தை ஆகஸ்ட் 23ம் தேதி முதல்  நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சகோதரியின் உயிர்காக்க சகோதரர் செய்த செயல்..கண்களை கலங்கவைக்கும் அக்கா-தம்பி ஸ்டோரி!

கோவாவில் சகோதரிக்காக தனது சிறுநீரகத்தை இளைய சகோதரர் ஒருவர் தானமாக  வழங்கியுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

துலீப் கோப்பையில் இடம்பெறாதது ஏன்? ரிங்கு சிங் Open Talk

துலிப் கோப்பைக்கு தான் தேர்ந்தெடுக்கப்படாதது குறித்து தற்போது மனம் திறந்துள்ளார் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்.

அரிதான சூப்பர் மூன் நிகழ்வை பார்க்க தவறிவிட்டீர்களா? கவலையில்லை..இதை செய்யுங்கள்..

நேற்று (ஆகஸ்ட் 19) வானில் தோன்றிய சூப்பர் மூனை பார்க்க தவறியவர்கள், புதன்கிழமை(ஆகஸ்ட் 21) வரை அதை பார்க்கலாம் என தெரிவித்துள்ளது நாசா.

பெண்ணை சீண்டிய இளைஞர்.. பெண் செய்த செயல்..தட்டி தூக்கிய போலீஸ்

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சிலிமிஷம் செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டிரம்பை முந்தும் கமலா.. அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்

அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் டிரம்பை விட  கமலா ஹாரிசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக புதிதாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது