K U M U D A M   N E W S

Author : Nagalekshmi

கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்

டெல்லியில் தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்.

பரந்தூருக்கு பறக்கயிருக்கும் பனையூர் டீம்.. எஸ்.பி.ஆலோசனை

தவெக தலைவர் விஜய் வருகையை முன்னிட்டு போராட்டக்குழுவினருடன் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி ஆலோசனை.

சாம்பியன் டிராபி - இந்திய அணி அறிவிப்பு

சாம்பியன் டிராபி தொடரில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு.

3 Mins -13KM சென்ற இதயம்.. ஐதராபாத் மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு குவியும் பாராட்டு 

13 நிமிடங்களில் 13 கி.மீ கொண்டு செல்லப்பட்ட இதயம்.

அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு.. பாஜக வேட்பாளர் மீது ஆம் ஆத்மி புகார்

புது டெல்லி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது பாஜக கல்வீச்சு தாக்குதல் நடத்திய ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

அடுத்த ஏழு நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் மழை.. வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை.. சஞ்சய் ராய் குற்றவாளி.. தீர்ப்பு எப்போது?

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்.. இந்திய அணி அறிவிப்பு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் மற்றும் இங்கிலாந்து தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

கணவர் சயிஃப் அலிகான் மீது தாக்குதல் குறித்து கரீனா பேட்டி

சயிஃப் அலிகானை கத்தியால் தாக்கிய விவகாரம்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு.

நாட்டையே உலுக்கிய மருத்துவர் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு.

"அவர்களை கைது செய்ங்க" ... போராட்டத்தில் குதித்த தேவேந்திர குல வேளாளர் மக்கள்

இமானுவேல் சேகரனை அவதூறாக பேசியவர்களை கைது செய்ய வலியுறுத்தி பேரணி.

கடலில் குளிக்க தடை.. போலீஸ் போட்ட புது ரூல்ஸ்

புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.

தடையை மீறிய இஸ்லாமியர்கள்.. காவல்துறையினருடன் வாக்குவாதம்

தர்கா பள்ளிவாசலுக்கு ஆடு, கோழிகளை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் எடுத்துச் செல்ல முயற்சி.

தென்பெண்ணை ஆற்றின் கரைகளில் ஆற்றுத் திருவிழா கோலாகலம்

கடலூர் தென்பெண்ணை ஆற்றின் கரைகளில் ஆற்றுத் திருவிழா கோலாகலம்.

பெரியார்-அம்பேத்கரை நேர்கோட்டில் நிறுத்தாதவர்களை மூளை உள்ளவராக கருதக்கூடாது- ஆர்.ராசா

பெரியாரையும், அம்பேத்கரையும் நேர்கோட்டில் நிறுத்தாத எவனும் மூளை உள்ளவனாக கருதக்கூடாது என்று திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.ராசா தெரிவித்துள்ளார்.

பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய்.. கட்டுப்பாடுகள் விதித்த காவல்துறை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பரந்தூர் மக்களை சந்திக்க உள்ள நிலையில் போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

காவலர் கண்முன்னே நடந்த கொலை.. காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்.. பெரம்பலூரில் பரபரப்பு

பெரம்பலூர் அருகே தலைமைக் காவலர் கண்முன்னே மணிகண்டன் என்பவர் கொலை செய்யப்பட்டதாக புகார்.

சென்னை சங்கமம் நிறைவு விழா - முதலமைச்சர் பங்கேற்பு

ஜனவரி 13-ம் தேதி தொடங்கிய நிலையில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு.

அண்ணாமலைக்கு எதிராக கடிதம் எழுதிய எச்.ராஜா..? பாஜக ஐடிவிங் சார்பில் மனு

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, அண்ணாமலை குறித்து எழுதியதாக பரவி வரும் கடிதம் போலியானது என்பது குறித்து பாஜக ஐடி விங் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு.. நெல்லையில் சோகம்

நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு.

கல்வியில் உயரும் அருந்ததியர் மாணவர்.. அமைச்சர் மதிவேந்தன் பெருமிதம்

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் சமூக நீதி உரிமைகளை நிலை நாட்டும் வகையில் திமுக அரசு பல்வேறு வகையான இடஒதுக்கீட்டு சட்டங்களை இயற்றி வரலாறு படைத்துள்ளது.

என் மகனை குத்திவிட்டு உடலை கொடுத்திருக்கலாம்.. ரவுடி பன்னீர் செல்வத்தின் தாய் கதறல்

2018-ல் காணாமல் காணாமல் போன ரவுடி பன்னீர் செல்வத்தை எரித்து கொன்றதாக பாம் சரவணன் வாக்குமூலம் அளித்த நிலையில் என் மகனை குத்திவிட்டு உடலை என்னிடம் கொடுத்து  இருக்கலாம் என்று பன்னீர் செல்வத்தின் தாய் கதறி துடித்தார். 

அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு

சென்னையில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு சென்ற விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு.

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம்.. நீதிமன்றம் தீர்வு காணும் என எச்சரிக்கை

தமிழ்நாட்டில் பல்கலைகழக துணைவேந்தர்கள் நியமனத்துக்கு எதிரான வழக்கு, ஆளுநர் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பதற்கு எதிரான வழக்குகளில் தீர்வு எட்டவில்லை என்றால் நீதிமன்றம் தீர்வு காணும் என தெரிவித்து வழக்குகளை இறுதி விசாரணைக்காக உச்சநீதி மன்றம் ஒத்திவைத்தது.