K U M U D A M   N E W S

Author : Nagalekshmi

விக்கிரவாண்டி பள்ளி கழிவுநீர் தொட்டில் விழுந்து சிறுமி பலி.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலியான சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடி- க்கு மாற்றக் கோரி சிறுமியின் தந்தை தாக்கல் செய்த மனு குறித்து தமிழக அரசு, சிபிஐ உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

எதிர்க்கட்சி என்பவர்கள் எதிரி கட்சியாக இருக்க வேண்டும்- சசிகலா ஆதங்கம்

எதிர்க்கட்சி என்பவர்கள் எதிரி கட்சியாக இருக்க வேண்டும் என்றும் அப்போது தான் நாட்டுக்கு நல்லது என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல்.

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள்.. வெளியான டிரோன் புகைப்படங்கள்

மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளின் கழுகுப் பார்வை புகைப்படங்கள்.

விஜய் வருகை.. பரந்தூரில் தவெக என். ஆனந்த் ஆய்வு

பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினருடன் விஜய் சந்திக்க உள்ள இடத்தில் என்.ஆனந்த் ஆய்வு.

”நான் வெளிய வர மாட்டேன்“... கைதுக்கு பயந்த விசிக பிரமுகர்... இறுதியில் நடந்த ட்விஸ்ட் 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நிலத்தகராறில் விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் கைது.

பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய்.. பாதுகாப்பு வழங்கக்கோரி டிஜிபியிடம் மனு

தவெக தலைவர் விஜய், பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களை நேரில் சந்திக்க உள்ளதால் பாதுகாப்பு வழங்க கோரி தவெக நிர்வாகிகள் டிஜிபியிடம் மனு அளித்துள்ளனர்.

இடைத்தேர்தலை புறக்கணிப்பது தவறானது.. மக்கள் மீது நம்பிக்கை வைத்தால் வெற்றி நிச்சயம்- சசிகலா

ஈரோடு இடைத்தேர்தலை பொருத்தவரை புறக்கணிப்பு என்பது தவறானது எப்போதும் மக்கள் மீது நம்பிக்கை வைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மஞ்சுவிரட்டு - இருவர் உயிரிழப்பு 

சிவகங்கை மாவட்டம் சிராவயலில் நடைபெற்ற மஞ்சு விரட்டில் மாடு முட்டியதில் சுப்பையா என்பவர் உயிரிழப்பு.

களைகட்டும் காணும் பொங்கல்.. சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்

தமிழகத்தில் காணும் பொங்கல் திருவிழா கோலாகலம்.

ATM -ல் பணம் நிரப்ப வந்த ஊழியர்கள்.. அடுத்தடுத்து பாய்ந்த குண்டுகள்

கர்நாடக மாநிலம் பிதாரில் ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்த சிஎம்எஸ் ஏஜென்சி ஊழியர்கள் மீது துப்பாக்கிசூடு.

திடீரென வெடித்து சிதறிய குக்கர்.. முதியவர் படுகாயம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சமைக்கும்போது குக்கர் வெடித்ததில் முதியவர் வாய் மற்றும் தாடை கிழிந்து படுகாயம்.

இஸ்ரேல்-காசா போர் நிறுத்த ஒப்பந்தம்.. கொண்டாட்டத்தில் பாலஸ்தீன மக்கள்

காசாவில் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வந்த போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக் கொண்டுள்ளது.

ஸ்ரீஹரிக்கோட்டாவில் மூன்றாவது ஏவுதளம்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,895 கோடி மதிப்பில் 3-வது ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

மின்னல் வேகத்தில் வந்த கார்.. லாரிக்கு அடியில் புகுந்த பயங்கரம் நொடியில் பிரிந்த 2 உயிர்

தெலங்கானா மாநிலம் ராயகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்து.

கிருஷ்ணகிரியில் பலத்த பாதுகாப்புடன் எருதுவிடும் விழா

ஆயிரக்கணக்கானோர் கண்டுகளிக்கும் விழாவில் 340 போலீசார் பாதுகாப்பு.

பழ. நெடுமாறன் வெளிநாடு சென்றால் நாட்டின் பாதுகாப்பு எப்படி பாதிக்கும்..? நீதிபதி கேள்வி

பாஸ்போர்ட்-டை புதுப்பிக்கக் கோரி, உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் அளித்த விண்ணப்பத்தை பாஸ்போர்ட் அலுவலகம் நிராகரித்த நிலையில் மூன்று வாரங்களில் விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்க பாஸ்போர்ட் அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

3 இளைஞர்கள் உயிரிழப்பு.. ஆக்க்ஷனில் இறங்கிய போலீசார்

3 இளைஞர்கள் உயிரிழப்பு தொடர்பாக 3 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 5ம் சுற்று நிறைவு 

இறுதி சுற்றுக்கு ஸ்ரீதர், தண்டீஸ்வரன், கரைமுருகன், சந்தோஷ், அழகுராஜா, பிரவீன் ஆகிய 6 பேர் தேர்வு.

மக்களே உஷார்! வார இறுதியில் வெளுத்து வாங்கப் போகும் மழை

தமிழ்நாட்டில் வரும் 18-ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.

ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் மூளையாக செயல்பட்ட  காவல் உதவி ஆய்வாளர் கைது.. நீதிமன்றம் உத்தரவு

காரில் கடத்தி சென்று 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் மூளையாக செயல்பட்ட சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டுவை வரும் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட  10 மாவட்டங்களில் வரும் 19-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

15 மாதங்களாக நடைபெற்ற போர் முடிவுக்கு வருகிறது

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட டிரம்ப் 

காணும் பொங்கல் - மெரினாவில் குவியும் மக்கள்

பொதுமக்கள் பாதுகாப்புக்காக தடுப்புகளை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் பிரச்சாரம் – ECI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

"தேர்தல் பிரசாரத்தில் Al தொழில்நுட்பத்தை பொறுப்பான முறையில் உரிய உள்ளடக்கங்களுடன் பயன்படுத்த வேண்டும்"