K U M U D A M   N E W S

Author : Nagalekshmi

மொழிப்போர் தியாகிகள் தினம்; முதலமைச்சர் மரியாதை

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீர்த்த மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிப்பு.

தமிழக காவலர்களுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு

குடியரசுத் தினத்தை ஒட்டி காவல் துறையினருக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குடியரசு தினம்; தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

76வது குடியரசு தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு.

நாளை அரிட்டாப்பட்டி செல்கிறார் முதலமைச்சர்

மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டிக்கு நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்வதாக அறிவிப்பு.

ரவுடிகளுக்கு எதற்கு பட்டப்பெயர்? உயர்நீதிமன்றம் கேள்வி

ரவுடிகளுக்கு பட்டப்பெயர் வைப்பதை போலீசார் தவிர்க்க வேண்டும்.

வேட்டையனை பிடிக்க தயாராகும் கும்கி யானை

கோவை தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் வேட்டையன் என்ற காட்டுயானை தாக்கி இருவர் சம்பவ இடத்திலேயே பலி.

கல்விக் கடனில் உத்தரவாத கையொப்பம் முறையை ரத்து செய்ய நடவடிக்கை - அமைச்சர் கோவி. செழியன்

"கல்விக்கடனில் 18 வயதானவர்களுக்கு உத்தரவாத கையொப்ப முறை"

வேங்கைவயல் வழக்கு "உண்மை குற்றவாளி கைது செய்யப்பட வேண்டும்" - Jayakumar

வேங்கைவயல் வழக்கை சி.பி.ஜ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அன்னதானம் வழங்க எதுக்கு அனுமதி வாங்கணும்? எச். ராஜா கேள்வி

பக்தர்கள் அன்னதானம் வழங்க எதற்காக அனுமதி பெற வேண்டும்.

ஜகபர் அலி கொலை.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்

கனிமவள கொள்ளையை எதிர்த்து போராடிய ஜகபர் அலி படுகொலை.

உதயசூரியன் மறைந்தால் தான் தமிழகத்திற்கு விடியல் - சீமான்

"ஈரோடு கிழக்கில் உதயசூரியன் மறைந்தால் தமிழகத்திற்கு விடியல்"

"சுதர்சன் வீடியோ எடுக்குறான்" வேங்கைவயல் விவகாரம்..வெளியான அதிர்ச்சி ஆடியோ,வீடியோ

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம்.

வேங்கை வயல் வழக்கு - "CBI விசாரணை தேவை" - திருமாவளவன்

வேங்கைவயல் பிரச்சனையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதாக இல்லை.

IND vs ENG 2nd T20: போட்டியை காண செல்வோருக்கு குட் நியூஸ்

கிரிக்கெட் போட்டியை காண செல்வோருக்கு பஸ் டிக்கெட் இலவசம்.

முடிவுக்கு வரும் வேங்கை வயல் விவகாரம்..? 750 நாட்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை

வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்தது தொடர்பாக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக  தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

சிறைக் கைதிகளுக்கு எதிராக காட்டப்படும் கடுமையை ஊழலை ஒழிப்பதிலும் காட்ட வேண்டும்- உயர்நீதி மன்றம்

சிறைக் கைதிகளுக்கு எதிராக காட்டப்படும் கடுமையை ஊழலை ஒழிப்பதிலும் காட்ட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது. 

அதிமுக நிர்வாகி கொலை வழக்கு... கல்குவாரி உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அதிமுக நிர்வாகி ஜெகபர் அலி கொலை வழக்கில் சரணடைந்தவர் சற்று நேரத்தில் ஆஜர்.

ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி போராட்டம் - அரசுப்பேருந்தை சிறைபிடித்த பெண்கள் 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே அரசு நிலத்தை தனிநபர்ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு.

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து..விமான நிலையத்தில் விவசாயிகளுக்கு உற்சாக வரவேற்பு

டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய அமைச்சரை சந்தித்துவிட்டு திரும்பிய விவசாயிகளுக்கு வரவேற்பு.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. விறுவிறுப்பாக நடைபெறும் தபால் வாக்குகள் சேகரிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குகளை பெறும் பணி 2வது நாளாக நடைபெற்று வருகிறது.

உருட்டு கட்டையுடன் திரண்ட ஆதரவாளர்கள்..  சீமான் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் அவரது வீட்டில் இருந்த நபர்கள் உட்பட 180 பேர் மீது நான்கு பிரிவின் கீழ் நீலாங்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2026-ஆம் ஆண்டு தேர்தலுக்கு தயாராகும் தவெக.. மாவட்ட செயலாளர்களை தேர்ந்தெடுக்கும் விஜய்?

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்களை விஜய் நேர்காணல் செய்த பின் மாவட்ட செயலாளர்கள் குறித்த பட்டியல் இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மாற்றுக்கட்சியினர் 3000 பேர் முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

கோவை வடக்குமாவட்டம், நெல்லை மத்திய மாவட்டம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட நாதக செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர்.

மங்களூரு வாங்கி கொள்ளை -15 கிலோ தங்கம் பறிமுதல்

வழக்கில் ஏற்கனவே 19 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரவுடி நாகேந்திரனின் சகோதரியிடம் தனிப்படை போலீசார் விசாரணை

ரவுடி நாகேந்திரனின் சகோதரி மற்றும் சகோதரியின் கணவரிடம் போலீசார் விசாரணை.