சுங்கச்சாவடி விவகாரம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
லெம்பலக்குடி, செண்பகம்பேட்டை சுங்கச்சாவடிகள் அருகருகே உள்ளதால் ஏதாவது ஒரு சுங்கச்சாவடியை அகற்றக்கோரி வழக்கு .
லெம்பலக்குடி, செண்பகம்பேட்டை சுங்கச்சாவடிகள் அருகருகே உள்ளதால் ஏதாவது ஒரு சுங்கச்சாவடியை அகற்றக்கோரி வழக்கு .
தவெக 2-ம் ஆண்டுவிழாவில் குமுதம் செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம்.
மோடி சொல்வது போல் தமிழ்நாட்டுக்கு வரும் தலைவர்கள் அனைவரும் தமிழில் வணக்கம் சொல்ல வேண்டும் - பிரசாந்த் கிஷோர்
தமிழக வெற்றிக் கழகம் வெறும் அரசியல் கட்சி அல்ல, இது லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம் என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
சாதி அரசியல் பேசி தேர்தலில் வெற்றி பெற்று ஊழலை முதற்கண்ணாகவும், கொள்கைகளாகவும் கொண்டுள்ளதாகவும், ஊழல்வாதிகளின் கைகளில் தமிழக அரசியல் இருப்பதை துடைத்தெறிய வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக்கொள்கை, மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவற்றை எதிர்க்கும் வகையில் தொடங்கப்பட்ட தவெக GETOUT கையெழுத்து இயக்கத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தவெக 2ம் ஆண்டு விழா நிறைவடைந்து விஜய் புறப்பட்டார்.
தமிழக வெற்றிக் கழக 2ம் ஆண்டு தொடக்க விழாவில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பங்கேற்பு
விஜய் நடத்தும் பள்ளியில் மும்மொழி, அவரது குழந்தைகளுக்கு மும்மொழி-அண்ணாமலை
மன்னர் ஆட்சியை எதிர்த்து பேசியபோது பல்வேறு சூழ்ச்சிகள் என்னை தாக்க வந்தது - ஆதவ் அர்ஜுனா
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை மார்ச் 10-ஆம் தேதி மகிளா நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆஜர்படுத்த உள்ளனர்.
துபாயில் இருந்து மும்பை வழியாக சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2.8 கோடி ரூபாய் மதிப்புடைய 3.5 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக 2-ம் ஆண்டு விழாவில் குமுதம் செய்தியாளர் இளங்கோவன் மீது தவெக பவுன்சர்கள் தாக்குதல்.
தவெக தலைவர் விஜய் ஒரு வைரம், 2026-ல் ஆட்சிக்கு வரவேண்டும் விழாவில் மாணவி சுஜிதா பேச்சு
பிப்ரவரியில் எழுதும் தேர்வில் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண்ணில் மனநிறைவு கொண்டால் மே மாதம் நடத்தப்படும் தேர்வை அவர்கள் எழுத வேண்டியதில்லை. அவ்வாறு இல்லாத பட்சத்தில் மதிப்பெண்களை உயர்த்த மே மாத தேர்வையும் மாணவர்கள் எழுதலாம் என்று சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
"பீகார் நிதியை பெறும்போது, ஏன் தமிழகத்தால் பெற முடியவில்லை"
காசா பகுதியில் எந்த நேரத்திலும் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் படை தயாராக இருக்கிறது என்றும் ஹமாஸின் பெரும்பாலான படைகளை காசாவில் நாங்கள் ஒழித்துவிட்டோம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
"ஆளுநரிடம் 6 கோப்புகள் நிலுவையில் உள்ளது"
கோவையில் அதிமுக எம்.எல்.ஏ அம்மன் கே அர்ஜுனன் வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு.
கோவை வரும் 2 தலைவர்களையும் வரவேற்க, கட்சி நிர்வாகிகள் அருகருகே கட்சி கொடிகளை கட்டியுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி மனு.
தமிழகத்திற்கு நிதி வழங்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக குற்றச்சாட்டு.
தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் விமானம் மூலம் சென்னை வருகை.
கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜுக்கு, சிபிசிஐடி போலீசார் சம்மன்
தவெக 2ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு கா விஜய்க்கு அமைக்கப்பட்ட பிரமாண்ட கட்அவுட் அகற்றம்.