K U M U D A M   N E W S

Author : Nagalekshmi

கட்டியதும் அகற்றப்பட்ட தவெக தலைவர் விஜய்யின் கட்அவுட்

தவெக 2ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு கா விஜய்க்கு அமைக்கப்பட்ட பிரமாண்ட கட்அவுட் அகற்றம்.

தென்னாப்ரிக்கா vs ஆஸ்திரேலியா போட்டி.. மழையால் ரத்து.. ரசிகர்கள் சோகம்

தென்னாப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதவிருந்த நிலையில் ராவல்பிண்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.

காவல்துறையினர் அழுத்தத்தின் காரணமாக ஞானசேகரனை சிறையில் அடைத்துள்ளனர்.. நீதிமன்றத்தில் மனு

காவல்துறையினர் ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாக தான் தனது மகனை குண்டர்  தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதாக ஞானசேகரன் தாயார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பிக்கப் வாகனம் கவிழ்ந்து விபத்து – 6 பேரின் நிலை?

விபத்து குறித்து அஞ்செட்டி காவல்நிலைய போலீசார் விசாரணை.

அமித்ஷா பதாகைகள் நீக்கம் - பாஜகவினர் போராட்டம்

கோவை, பீளமேட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த பதாகைகளை அகற்றியதாக புகார்.

அமித்ஷா வருகைக்காக கோவையில் பலத்த பாதுகாப்பு 

அவிநாசி, பீளமேடு, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்ய ஏற்பாடு.

ஸ்பெயின் கார் பந்தயம்: கெத்து காட்டும் நடிகர் அஜித்.. வைரலாகும் வீடியோ

ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் கார் ரேஸில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித், கெத்தாக கார் ஓட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் - வெளியான ட்ரோன் காட்சிகள்

தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கானத்தூரில் விஜய்க்கு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கட்அவுட்

ஜாக்டோ-ஜியோ போராட்டம் -மாணவர்கள் அவதி

10 அம்ச கோரிக்கைகளுடன் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்க ஆசிரியர்கள் சென்றனர்.

தந்தை, தாய், 3 மகன்களுக்கு ஆயுள் தண்டனை

அரியலூரில் வழக்கறிஞரை கொலை செய்த வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை.

மகா சிவராத்திரி: 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ருத்ராட்சங்களால் உருவாகும் பிரமாண்ட சிவலிங்கம்!

திருப்பத்தூரில் மகா சிவராத்திரியை  முன்னிட்டு  7 லட்சத்திற்கும் மேற்பட்ட ருத்ராட்சங்களால் 27 அடி அளவிலான பிரமாண்ட சிவலிங்கம் உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகும் வேலை.. நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு

கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக கூட்டணி நாளை அறிவிக்கிறார் விஜய்?

விஜய் தலைமையில் நாளை நடைபெறும் தவெக 2-ம் ஆண்டு விழாவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு.

கொரோனா தடுப்பூசி இறப்புகளுக்கு இழப்பீடு?

கொரோனா தடுப்பூசி செலுத்தி இறந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு சாத்தியமா?

அம்மன் அர்ஜுனன் வீட்டிற்கு முன்னாள் அமைச்சர்கள் வருகை

கோவையில் அதிமுக எம்.எல்.ஏ அம்மன் கே அர்ஜுனன் வீட்டிற்கு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் ஆகியோர் வருகை.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு – நீதிமன்றம் அதிரடி

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் கைதான கன்னுக்குட்டி, தாமோதரன் ஆகியோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி

ஆம் ஆத்மி MLA - க்கள் சஸ்பெண்ட் - போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு

CAG அறிக்கை; ஆளுநர் உரையின் போது நடவடிக்கை

தவெக 2ம் ஆண்டு விழா - ஏற்பாடுகள் தீவிரம்

நாளை நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்.

சுகாதார அலுவலகத்தை முற்றுகையிட்ட சாம்சங் ஊழியர்கள்

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார அலுவலகத்தை முற்றுகையிட முயன்றோர் தடுத்து நிறுத்தம்.

புதுக்கோட்டை, தஞ்சையில் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்.

அதிகாரிகள் இல்லாத நிலை - பொதுத்தேர்வு பணிகள் பாதிக்கும் அபாயம்

தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தேர்வுத்துறை அலுவலகங்கள் இல்லை.

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் அழைப்பு

தொகுதி மறுசீரமைப்பு நமது கூட்டாட்சி கட்டமைப்பை சிதைப்பதற்கு முன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் - முதலமைச்சர்

"திமுகவின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது" - அண்ணாமலை

மும்மொழி விவகாரத்தில் திமுகவின் போலி நாடகங்களை மக்கள் இனியும் நம்பப்போவதில்லை- அண்ணாமலை

அம்மன் அர்ஜுனன் வீட்டில் 5 மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் சோதனை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சோதனை நடைபெறுகிறது.

அண்ணா பல்கலைக்கழக வழக்கு.. மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் 

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.