செம்பரம்பாக்கம் ஏரி.. மக்களே மிக முக்கிய அறிவிப்பு
செம்பரம்பாக்கம் ஏரி 95 சதவீத கொள்ளளவை எட்டியது; பூண்டி ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தம்.
செம்பரம்பாக்கம் ஏரி 95 சதவீத கொள்ளளவை எட்டியது; பூண்டி ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தம்.
குற்றவாளி ஞானசேகரன் தொலைபேசியில் பேசிய அந்த சார் யாரென கேட்டு அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
கோவை, ஆர்.எஸ் புரம் பகுதியில் 5-வது வாரமாக தொடரும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி.
மாணவனை ஆசிரியர்கள் சாதி பெயரை சொல்லி அழைத்ததாக சொல்லப்படும் விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைதி காத்து வருவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிறப்பு விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை பாஜக போராட்டங்களை நடத்தும் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
நல்லகண்ணுவிற்கு தகைசால் தமிழர் விருது வழங்கியதே தனக்கு கிடைத்த பெரிய பாக்கியம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலக மகளிர் ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார்.
தென்கொரியாவின் முவான் விமான நிலையத்தில் 181 பேர் பயணித்த விமானம் ஒன்று திடீரென விபத்திற்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ‘யார் அந்த சார்’ என அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக பயப்படுகிறது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்த கருத்திற்கு அமைச்சர் சேகர் பாபு விளக்கமளித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளில் மட்டும் ஆயிரம் கிலோ தங்கம் வைப்பு நிதியில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
தென்கொரியா முவான் சர்வதேச விமானநிலையத்தில் ஜெஜூ ஏர் விமானம் விழுந்து நொறுங்கியது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மர்மமான முறையில் சேலை வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 32.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள மினி டைடடில் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
தென்கொரியா முவான் சர்வதேச விமானநிலையத்தில் ஜெஜூ ஏர் விமானம் விழுந்து நொறுங்கியது.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி.
கோவையில் உள்ள தனது வீட்டின் முன்பு பாஜக தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்து போராட்டம்.
கோவையில் உள்ள தனது வீட்டின் முன்பு நின்று அண்ணாமலை சாட்டையால் அடித்து போராட்டம்.
மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.
திட்டமிட்டபடி அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் கோவையில் இன்று நடைபெறுகிறது.
அசோக் நகர், வடபழனி, கிண்டி, எழும்பூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக, பாஜகவினர் மீது வழக்குப்பதிவு.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல் நலக்குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார்.
கல்வி, நிர்வாகம் ஆகிய இரு துறைகளையும் எளிமையாகக் கையாண்ட அரிதினும் அரிதான அரசியல் தலைவர்களுள் ஒருவர் மன்மோகன் சிங் - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு