ஊட்டியில் சூடான தலைமை.! சிட்டிங் நிர்வாகிகளுக்கு ஆப்பு..? | CM MK Stalin Ooty Visit | Nilgiris | DMK
ஊட்டியில் சூடான தலைமை.! சிட்டிங் நிர்வாகிகளுக்கு ஆப்பு..? | CM MK Stalin Ooty Visit | Nilgiris | DMK
ஊட்டியில் சூடான தலைமை.! சிட்டிங் நிர்வாகிகளுக்கு ஆப்பு..? | CM MK Stalin Ooty Visit | Nilgiris | DMK
Tamilisai Soundararajan Speech: "பிரதமரை வரவேற்காமல் குளு குளு ஊட்டியில் போய் உட்காந்துட்டாரு" | DMK
இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காக நீலகிரியில் மினி டைடல் பார்க் வர உள்ளது.
உதகையில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்த முதலமைச்சர் | CM Stalin Ooty Visit
நீலகிரியில் முதலமைச்சருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | MKStalin | DMK | Nilgiris News | Ooty
Tourists Restrictions | சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா?.. ஊட்டி செல்வோர் கவனத்திற்கு! | Kodaikanal
தோடர் பழங்குடியின இளைஞர்கள் இளவட்ட கல்லை தூக்கி அசத்தினர். இதனை தொடர்ந்து தங்களது பாரம்பரிய உடை அணிந்து, பாரம்பரிய நடனம் ஆடியதை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணிரூ மற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
நீங்கள் உணர்வுபூர்வமாக கலை மீது ஆர்வம் கொண்டாள் கண்டிப்பாக வாய்ப்புகள் கிடைக்கும் என ரசிகையின் கேள்விக்கு திரைப்பட இயக்குநர் மணி ரத்னம் பதில் அளித்துள்ளார்.
வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதற்கு தேவையான கூடுதல் காவல்துறையினரை பணியில் அமர்த்துவதற்கு டிஜிபிக்கு உத்தரவிட்டனர்
கடந்த 7 நாட்களாக காரக்கொரை கிராமத்தில் உள்ள மக்கமனை கோயிலில் தங்கி சிறப்பு பூஜை
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குந்தா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு.
நீலகிரி மாவட்டம் உதகையில் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடி வரும் சுற்றுலா பயணிகள்.
நீலகிரி மாவட்டம் உதகையில் உறைபனி பொழிவு - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஊட்டியில் 15 வயது சிறுமிக்கு ஆசைவார்த்தி கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 4 நாட்கள் பயணமாக வரும் 27ம் தேதி தமிழ்நாடு வருகை
உதகை நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
உதகை அருகே எமரால்டு அணையில் இருந்து புதிய நீர்மின் நிலைய பணிகளுக்காக தண்ணீர் திறப்பு.
நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கனமழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளதால், உதகை - குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் உதகை - குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை ரத்து.
ஊட்டியில் உரிமம் பெற்று செயல்படும் தங்கும் விடுதிகள், ரிசார்டுகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
கனமழை காரணமாக, மலை ரயில் பாதையின் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் சுற்றுலா பயணி - ஆட்டோ ஓட்டுநர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. கனமழையால் ஏற்பட்ட மண்சரிவை அகற்றும் பணி நிறைவடைந்ததையடுத்து ரயில் சேவை தொடங்கியது.