K U M U D A M   N E W S

திருக்குறள், தமிழ் கலாசாரம் மற்றும்  பாரம்பரியத்தின் சாரத்தைப்  பிரதிபலிக்கிறது- மோடி பெருமிதம்

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், தமிழ் கலாசாரம் மற்றும்  பாரம்பரியத்தின் சாரத்தைப்  பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

3 போர் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்

இந்திய கடற்படைக்காக தயார் செய்யப்பட்ட 3 அதிநவீன போர் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.

இந்திய கடற்படைக்காக 3 அதிநவீன போர்க்கப்பல்கள் -இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்

3 கப்பல்களை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்

மன்மோகன் சிங் உடலுக்கு இறுதிச் சடங்கு

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதிச் சடங்கில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்று மன்மோகன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்

மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி.

டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.

மன்மோகன் சிங் மறைவு..முதலமைச்சர் டெல்லி பயணம்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல் நலக்குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு.. தலைவர்கள் இரங்கல்

கல்வி, நிர்வாகம் ஆகிய இரு துறைகளையும் எளிமையாகக் கையாண்ட அரிதினும் அரிதான அரசியல் தலைவர்களுள் ஒருவர் மன்மோகன் சிங் - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

நேர்மையான மனிதராக நினைவுகூரப்படுவார்.. மன்மோகன் சிங்கிற்கு மோடி புகழஞ்சலி

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இந்தியா இழந்துவிட்டது.. மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!

இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்கை இழந்து விட்டதாக பிரதமர் மன்மோகன் சிங் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்.. அரசியல் தலைவர்கள் வாழ்த்து

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு பல கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளனர்.

தேர்தல் சட்டத்திருத்தம் - முதல்வர் எதிர்ப்பு

நாட்டில் சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதற்கு பாஜக தலைமையில் அங்கம் வகிக்கக் கூடிய கட்சிகளும் முன்வர வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

2 நாட்கள் அரசு முறை பயணம்; குவைத் செல்லும் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று மற்றும் நாளை என இரண்டு நாள் பயணமாக, குவைத் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

என்னவா இருக்கும்..! மர்ம பொருளால் அதிர்ந்த பாஜக அலுவலகம்

டெல்லியில் உள்ள பாஜக அலுவலக வளாகத்தின் வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம பையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மாஞ்சோலை விவகாரம்.. தமிழ்நாடு அரசு அணுகுமுறை நேர்மையாக இல்லை.. கிருஷ்ணசாமி காட்டம்

மாஞ்சோலை மக்களின் உண்மையான பிரச்சனையை தமிழ்நாடு அரசு முறையாக அணுகவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அதிருப்தி தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் தள்ளு முள்ளு.. பாஜக எம்.பி காயம்.. ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் காங்கிரஸாருக்கும் பாஜகவிற்கும் ஏற்பட்ட தள்ளு முள்ளில் பாஜக எம்.பி பிரதாப் சாரங்கி தலையில் காயம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸின் இருண்ட வரலாறு அம்பலம்.. அமித்ஷாவிற்கு மோடி ஆதரவு

அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சை கருத்து பேசிய நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவுகளை பகிர்ந்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் பிரதமர் மோடியின் உரை | Kumudam News

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடரின் ஒரு அங்கமாக அரசியல் சாசனம் தொடர்பாக நடந்த விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார்.

அரசியல் சட்டம் இல்லை என்றால்... -மக்களவையில் உருக்கமாக பேசிய பிரதமர் மோடி 

காங்கிரஸ் கட்சி கடந்த 75 ஆண்டுகளில் அரசியலமைப்பை 60 முறை மாற்றியுள்ளது என குற்றம்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் அனல் பறக்க பேசிய எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அரசியல் சாசனத்தை ஏந்தி உரையாற்றினார்.

பாரதியின் நூல்களின் முழு தொகுப்புகள்.. இன்று வெளியிடுகிறார் பிரதமர் ..!

மகாகவி பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு , அவரின் முழுமையானப் படைப்புகளின் நூல்களின் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிடுகிறார்.

பாரதியின் முழு படைப்புகளின் தொகுப்புகள்.. பிரதமர் வெளியிடுகிறார்

பாரதியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது படைப்புகளின் முழு தொகுப்பை இன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்.

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – முதலமைச்சரிடம் விசாரித்த பிரதமர்

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக விசாரித்தார்.

மகாராஷ்டிரா முதலமைச்சர் யார்? - ஏக்நாத் ஷிண்டே சொன்ன பரபரப்பு பதில்

மகாராஷ்டிரா முதலமைச்சர் யார் என்பதை பிரதமர் மோடி முடிவு செய்வார் என்றும் பிரதமரின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று தெரிவித்துவிட்டதாகவும் தற்காலிக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா முதலமைச்சர் யார்? கொண்டாட்டத்தில் பாஜக கூட்டணி | Kumudam News

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் யார் என்பது தொடர்பாக இன்று மாலை பிரதமர் மோடி ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.