K U M U D A M   N E W S

டோல்கேட்டை அகற்றுங்கள்.. வலுக்கும் போராட்டம்.. அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி போராட்டக்காரர்கள் முழக்கம் எழுப்புகின்றனர்.

“சாவுக்கு துணிஞ்சா மட்டும் தான் இங்க வாழ்க்கை” விக்ரமின் தங்கலான் ட்ரெய்லர்... ரசிகர்கள் ரியாக்ஷன்!

பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த ட்ரெய்லருக்கு, ரசிகர்களிடம் எப்படி வரவேற்பு கிடைத்துள்ளது என்பதை பார்க்கலாம்.

முன்னாள் காதலனை கொலை செய்ய திட்டம் தீட்டிய இந்நாள் காதலன் - போலீஸிடம் சிக்கியது எப்படி?

2003ஆம் ஆண்டு சரவணன் ஊராட்சி செயலர் பணியில் இருந்து தற்காலிக பணி நீக்கம் செய்திருந்தபோது, டிரைவர் வேலைக்குச் சென்றுள்ளார்.

நீட் தேர்வு மோசடி... குற்றவாளிகளுக்கு உடந்தையா? - கோபமடைந்த நீதிபதிகள்

தமிழகத்தில் மாணவிகள் தாலி அணிந்து வந்தால் கூட அவர்கள் தாலியை கூட கழட்ட சொல்லி சோதனை செய்கிறீர்கள்.

“பா ரஞ்சித், மாரி செல்வராஜ் படங்களுக்கு No... மோகன் ஜி தான் Refrence” கவுண்டம்பாளையம் ரஞ்சித் ஓபன்

நாடகக் காதல் ரெஃபரன்ஸ்க்காக மோகன் ஜி இயக்கிய படங்களை மட்டுமே பார்ப்பேன் என தெரிவித்துள்ள கவுண்டம்பாளையம் இயக்குநர் ரஞ்சித், மாரி செல்வராஜ், பா ரஞ்சித் குறித்தும் காட்டமாக பேசியது வைரலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி சாராய மரணம்: அவர்கள் கஷ்டங்களை உணர வேண்டும் - அதிகாரிகளை வெளுத்து வாங்கிய நீதிபதிகள்

கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன? அங்கு வசிக்கும் பட்டியலின, பழங்குடி மக்களுக்கான அரசு சலுகைகள் சென்றடைந்துள்ளனவா?

ஏலத்தில் விடப்படும் எம்.பி.பி.எஸ் இடங்கள்.. ஆள்மாறாட்டம் முறைகேடுகள்... அன்புமணி ராமதாஸ் காட்டம்

நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, சட்டவிரோதமாக கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட  முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

66 பேர் உயிரிழந்தும் திருந்தாத விக்கிரவாண்டி.. கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதி

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு காவல்துறையும்,புதுச்சேரி காவல்துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கள்ளச்சாராயத்தின் தீமை குறித்து மது குடிப்பவர்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Ameer: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்துக்கு 10 லட்சமா..? அரசுக்கு பருத்தி வீரன் அமீர் அட்வைஸ்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தமிழ்நாடு அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது. இதனை இயக்குநர் அமீர் விமர்சித்துள்ளதுடன், தமிழ்நாடு அரசுக்கும் அட்வைஸ் செய்துள்ளார்.

Armstrong வழக்கில் நடப்பது இதுதான்.! - பகீர் கிளப்பும் பூவை ஜெகன்மூர்த்தி

பகுஜன் சமாஜ்வாதி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் குறித்து பூஜை ஜெகன் மூர்த்தி குமுதம் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

4,500 பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை... இதுதான் அரசின் சாதனையா?... ராமதாஸ் கடும் தாக்கு!

''தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததற்கு தமிழக அரசின் அலட்சியம் தான் காரணம் ஆகும். கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே பதவி உயர்வு கலந்தாய்வு மூலம் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்''

ரூ.1 கோடி கேட்டு ஆர்.எஸ்.பாரதி மீது அண்ணாமலை மானநஷ்ட வழக்கு... 'சும்மா விடமாட்டேன்' என ஆவேசம்!

''மானநஷ்ட வழக்கை கடைசி வரை எடுத்து சென்று ஆர்எஸ்.பாரதியை கண்டிப்பாக சிறைக்கு அனுப்புவோம். பயம் காரணமாக அவரை யாரும் எதிர்த்து பேசுவதில்லை''

Euro Cup 2024: யூரோ கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின்... பரிதாபமாக வெளியேறிய பிரான்ஸ்!

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின்.

உ.பி.யில் சோகம்: பேருந்து-லாரி மோதி 18 தொழிலாளர்கள் பலி... பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

அதிவேகமாக சென்ற பேருந்து ஒரு வளைவில் முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்றதே விபத்துக்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. பேருந்து ஓட்டுநர் மற்றும் பால் லாரி ஓட்டுநர் என இருவரும் விபத்தில் இறந்து விட்டனர்.

புதிய மருத்துவக் கல்லூரிகள் இல்லை.. கைவிரித்த தமிழ்நாடு அரசு... என்ன காரணம்?

கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் 60% நிதி பங்களிப்புடன், மாநில அரசின் 40% நிதி பங்களிப்புடன் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இந்த விதிமுறையை தற்போது மத்திய அரசு மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.

சென்னை தி.நகரில் 43 கடைகளுக்கு 'சீல்'... மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி... என்ன காரணம்?

சென்னையில் குறிப்பிட்ட காலத்துக்குள் சொத்து வரியை செலுத்தாத உரிமையாளர்கள் கூடுதலாக 1% தனி வட்டியுடன் அபராதம் செலுத்த வேண்டும். அதே வேளையில் சொத்து வரி மற்றும் தொழில் வரியை தாமதமின்றி செலுத்தும் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி ஊக்கப்பரிசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது

இந்திய அணியின் பேட்டிங் கோச் இவரா?... பிசிசிஐக்கு தலைமை பயிற்சியாளர் கம்பீர் நிபந்தனை!

''கெளதம் கம்பீர் பாஜக எம்பியாக இருந்துள்ளார். இதனால்தான் பாஜக கட்டுப்பாட்டில் உள்ள பிசிசிஐ அவரை பயிற்சியாளராக தேர்வு செய்துள்ளது. இனிமேல் இந்திய அணி 'காவி' அணியாக மாறி விடும்'' என்று ஒருசிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

40 ஆண்டுகளுக்கு பிறகு சென்ற முதல் இந்திய பிரதமர்... ஆஸ்திரியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

இந்தியா- ஆஸ்திரியா இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் மோடியும், கார்ல் நெக்மரும் இன்று அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் விறுவிறு வாக்குப்பதிவு.. ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்!

விக்கிரவாண்டி தொகுதியில் 1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,010 பெண் வாக்காளர்களும், 29 இதர பாலினத்தவர் என மொத்தம் 2,37,011 வாக்காளர்கள் உள்ளனர். மக்கள் வாக்களிக்க 138 மையங்களில், 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் - சாதிப்பாரா கவுதம் கம்பீர்?

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்களும் ராகுல் டிராவிட்டின் கைகளில் கோப்பையை வென்று கொடுத்து அவருக்கு பிரியா விடை கொடுத்தனர்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலி - 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தை அடுத்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டார்.

50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி... சிக்கியது எப்படி?

விசாரணையில் அந்த பெண்ணுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையைச் சேர்ந்த ஒரு நபருடன் திருமணம் முடிந்ததும் அவருக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வந்தது.

மன்னிப்பு கேட்கும் வழக்கமில்லை... சிறைக்கு சென்றவர் செல்வபெருந்தகை - அண்ணாமலை காட்டம்

ஆருத்ரா விவகாரத்தில் பாஜகவினர் தொடர்பு இருந்தால் 3 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

எனது உயிருக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது.. உளவுத்துறைக்கு இதுதான் வேலையா - அன்புமணி கோரிக்கை

தமிழ்நாட்டின் மொத்த உளவுத்துறையும் இந்த 20 நாட்களாக விக்கிரவாண்டி தொகுதியில் இருந்துள்ளார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் 2 உளவுத்துறை அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள். அதுதான் அவர்களது வேலையா?

Indian2: கடைசி நேரத்தில் இந்தியன் 2 ரிலீஸுக்கு சிக்கல்... கமல், ஷங்கரை விடாமல் துரத்தும் பஞ்சாயத்து

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் இந்த வாரம் 12ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தொடங்கிவிட்ட நிலையில், கடைசி நேரத்தில் ரிலீஸுக்கு சிக்கல் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.