K U M U D A M   N E W S

Author : Jagan

"அடுத்த 5 ஆண்டுகளில் 1 சவரன் 1 லட்சம் ரூபாயாக மாறும்.." - தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர்

அடுத்த ஒரு ஆண்டுகளில் ஒரு சவரன் தங்க நகை ரூ.1 லட்சத்திற்கு விற்பனையாகும் என்றும் தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் தெரிவித்துள்ளார்.

தகாத உறவில் பிறந்த குழந்தை... ரூ.1 லட்சத்துக்கு விற்ற தாய்.. 2 பெண்களைத் தேடும் போலீசார்

தகாத உறவில் பிறந்த குழந்தையை 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக தாயாரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக மேலும் இரண்டு பெண்களையும் தேடி வருகின்றனர்.

''அனைத்திலும் அரசியல் செய்யவேண்டாம்'' - டென்ஷன் ஆன எல்.முருகன்

துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கருணாநிதியின் குடும்பத்தினருக்கு மட்டுமே உபயோகம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தண்டவாளத்தில் கட்டை போட்டுள்ளனர்.. ரயில் விபத்தில் சதி திட்டம் - ஹெச்.ராஜா

மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தண்டவாளத்தில் கட்டையை போட்டு விட்டு உள்ளனர் என்று பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

NIA விசாரணையில் பகீர்.. 'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' அமைப்புக்கு மத்திய அரசு தடை

"ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்" அமைப்பு பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்ட அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

#JUSTIN: Dussehra 2024 Ravan Dahan"குறி வச்சா.." டெல்லி செங்கோட்டையில் தசரா திருவிழா

டெல்லி செங்கோட்டையில் தசரா திருவிழாவை முன்னிட்டு ராம்லீலா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

#BREAKING: சவுக்கு சங்கருக்கு நெஞ்சுவலி? - அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

சவுக்கு சங்கர் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தரத்தில் தொங்கிய 2 பெண்கள் அலறல்.. ரோப் கார் பழுதால் பூங்காவில் பரபரப்பு

புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ரோப் கார் (எ) ஜிப் லைனில் விபத்து ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கிய இரண்டு பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

#BREAKING: பழுதான ஜிப் லைன்.. கயிறு கட்டி காப்பாற்றப்பட்ட 2 பெண்கள்

புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ரோப் கார் (எ) ஜிப் லைனில் விபத்து ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கிய இரண்டு பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Kavaraipettai Train Accident: மீண்டும் ஆய்வில் NIA.. என்ன காரணம்?

ரயில் விபத்திற்கு காரணமான லூப் லைனில் இருந்து மெயின் லைனுக்கு திருப்பி விடும் பகுதியில், நட்டுகள், பிளேட்டுகள் கழண்டு கிடந்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மேலும் ஒருவருக்கு குண்டாஸ்.. புதூர் அப்புவின் பின்னணி என்ன?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 25 நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், ரவுடி புதூர் அப்பு மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

#JUSTIN: ஆம்ஸ்ட்ராங் வழக்கு - மேலும் ஒருவர் மீது பாய்ந்த குண்டாஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 28வது நபராக கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

காண்ட்ராக்டர் யாருப்பா ? .. தரமற்ற முறையில் கட்டப்பட்ட மழைநீர் கால்வாய் இடிந்தது

காரைக்குடியில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட மழைநீர் கால்வாய் இடிந்து விழுந்ததால் மக்கள் அதிர்ச்சி... கட்டி ஒருமாதம் கூட ஆகாத நிலையில் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை...

வெளிவந்த ரயில் விபத்தின் உண்மை காரணம்.. ஷாக் ஆன அதிகாரிகள்!

கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு சிக்னல் கோளாறு காரணம் இல்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

#JUSTIN: சட்டவிரோத கொடிக்கம்பம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அருவியில் குளிக்கத்தடை விதித்தது வனத்துறை!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

#BREAKING: 10 ஆண்டுகளில் கைதான தமிழக மீனவர்கள்.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

கடந்த10 ஆண்டுகளில் மட்டும் 3ஆயிரத்து 288 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

#JUSTIN: Kavaraipettai Train Accident: துறை ரீதியான விசாரணை தொடக்கம்

ரயில் விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் விபத்துக்கு காரணம் யார்? 13 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன்

ரயில் ஸ்டேஷன் மாஸ்டர்தான் விபத்துக்கு காரணமா என்று ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#BREAKING: Public Exams Timetable: அக்.14 –ல் வெளியாகப்போகும் அறிவிப்பு

10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வரும் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அட்மிஷனுக்கு குவிந்த பெற்றோர்கள்.. அரசின் அறிவிப்பால் திணறிய பள்ளிகள்!

விஜயதசமி பண்டிகையை ஒட்டி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.