K U M U D A M   N E W S

Villupuram Flood: ஃபெஞ்சல் புயலின் கோரம்.. சின்னாபின்னமான வீடுகள்..தவிக்கும் மக்கள்

விழுப்புரத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிப்பதற்கு இடம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

முகாம்களில் இருந்து வெளியேற்றப்படும் மக்கள் - அரசுக்கு எதிராக பொங்கிய இபிஎஸ்

வயிற்றுபசிக்காகவும், நிவாரணத்திற்காகவும் தங்களை நடுரோட்டிற்கு வந்து போராட வைத்த  இந்த திமுக அரசை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ  மாட்டார்கள்.

Pongal Gift 2025 : பொங்கல் பரிசுத் தொகுப்பு - அரசுக்கு அதிரடி உத்தரவு

Pongal Gift in Ration Shop 2025 : பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லமும், பரிசுத்தொகையை வங்கிக்கணக்கில் வரவு வைக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாஞ்சோலை வழக்கில் நீதிமன்றம் பயங்கர ட்விஸ்ட்

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்தக்கோரிய வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஏழு பேர் உயிரிழப்புக்கு திமுக அரசுதான் காரணம்.. எடப்பாடி பழனிசாமி ஆதங்கம்!

அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே திருவண்ணாமலையில் ஏழு பேர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்து விட்டதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கிடைத்த கேப்பில் சிக்ஸர் அடித்த இபிஎஸ் - மத்திய அரசுக்கு பறந்த கடிதம் கடிதம்

டங்ஸ்டன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்க்கும் மேலூர் மக்களுக்கு அதிமுக துணை நிற்கும் - எடப்பாடி பழனிசாமி

புயல் முன்னெச்சரிக்கை.. ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரை

தமிழ்நாடு போக்குவரது ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Speaker Appavu : "மத்திய அரசு விரோதப் போக்குடன் செயல்படுகிறது"- சபாநாயகர் அப்பாவு

Speaker Appavu : மத்திய அரசு விரோதப் போக்குடன் செயல்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.

இதெல்லாம் ஒரு ஆட்சியா? ஜெயிலுக்கு போனவங்கள தியாகியா கொண்டாடும் திமுக - PMK Balu Interview

இதெல்லாம் ஒரு ஆட்சியா? ஜெயிலுக்கு போனவங்கள தியாகியா கொண்டாடும் திமுக

மருத்துவரை கத்தியால் குத்திய விவகாரம் - விக்னேஷின் ஜாமின் மனு.. நீதிமன்ற உத்தரவு

கிண்டி அரசு மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுப்படி செய்தது.

Tamil Nadu Fishing Boat | தமிழக மீனவர்களின் படகுகள் - புதிய அரசு அதிரடி உத்தரவு

தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்த படகுகளை இலங்கை கடற்படையிடம் வழங்க புதிய அரசு உத்தரவு.

விஜய் பற்றி திருமாவிடம் வெளிப்படையாக கேள்வி கேட்ட செய்தியாளர்..! - அடுத்த நொடியே வந்த Thug பதில்

அச்சுறுத்தலை ஏறுபடுத்தவே தனி நபர்கள், தமிழ்நாட்டு நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறையை மத்திய அரசு ஏவி விடுகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

Panruti: அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை - நோயாளிகள் அவதி

பண்ருட்டி அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

"அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது"

ராமநாதபுரம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கு

கத்தியால் தாக்கப்பட்ட மருத்துவர் பாலாஜி டிஸ்சார்ஜ்

சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், தாக்குதலுக்கு ஆளான மருத்துவர் பாலாஜி சிகிச்சை முடிவுபெற்று வீடு திரும்பினார்.

பேருந்து பயணிகளுக்கு மிக பெரிய குட் நியூஸ்!! - "இனி கவலையே இல்லை.."

60 நாட்களுக்கு முன்னர் முன்பதிவு என்ற நிலையை மாற்றி 90 நாட்களுக்கு முன் பதிவு செய்யும் நடைமுறையை போக்குவரத்து கழகம் இன்று முதல் அமல்படுத்துகிறது.

மருத்துவமனையில் திடீர் மின்தடை.. தற்போதைய நிலை என்ன?

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று இரவு 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.

3 மணி நேரமாக அவதிப்பட்ட நோயாளிகள்.., காரணம் என்ன?

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று இரவு 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

“ஒரு செங்கல் கூட நடவில்லை" - Annamalai குற்றச்சாட்டு

உளுந்தூர்பேட்டையில் சிப்காட் அமைத்து 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவித்த திமுக அரசு இதுவரை ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்

20 ஆயிரம் பேருக்கு வேலையா?: ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை - முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி

உளுந்தூர்பேட்டையில் சிப்காட் அமைத்து 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவித்த திமுக அரசு இதுவரை ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்

கனிமொழி ஆப்சென்ட்..! வெடித்த கேள்வி.. ஒரே பதிலில் Off செய்த துணை முதலமைச்சர் உதயநிதி | Thoothukudi

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஆய்வுக்கூட்டங்களில் கனிமொழி எம்.பி கலந்து கொள்ளாதது குறித்த கேள்விக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

"இது என்ன கொடுமையா இருக்கு..!" ரவுண்டு கட்டி அடித்த சீமான் -கப்சிப்னு அமைதியான கூட்டம் | NTK Seeman

கட்சி என்றால் ஒரு கோட்பாடு உள்ளது. நான் அப்படி தான் இருப்பேன் என்றால் வெளியேதான் போக வேண்டும் என நாதக நிர்வாகி குற்றச்சாட்டுக்கு சீமான் பதில் அளித்துள்ளார்.

#JUSTIN : Guindy | கிண்டி அரசு மருத்துவமனையில் விக்னேஷ் உயிரிழப்பு - அடுத்த பரபரப்பு

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்காததால் விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்

அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது- அன்புமணி ராமதாஸ் காட்டம்

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களை  பிற்படுத்தப்பட்டோர்  நலத்துறைக்கு காப்பாளர் பணிக்கு அனுப்பும்   முடிவை யார் எடுத்தார்கள்? என்பது குறித்து தமிழக அரசு  விசாரணை நடத்தி முடிவை தெரிவிக்க வேண்டும்.

கேரள அரசிற்கு NO சொன்ன மத்திய அரசு.. அதிர்ச்சியில் வயநாடு மக்கள்

கேரளாவில் 420 பேர் உயிரிழந்த வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.