K U M U D A M   N E W S

DMK

“கும்பமேளாவில் உயிரிழப்பு - முழு விவரங்கள் இல்லை” - மக்களவையில் கனிமொழி எம்.பி உரை

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் திமுக எம்பி கனிமொழி உரை.

"ECR விவகாரத்தில் காவல்துறை மாற்றி மாற்றி பேசுகிறது"

அரசியல் அழுத்தத்தால் மாற்றிப் பேசுவதாக ஜெயக்குமார் குற்றச்சாட்டு

பிப்ரவரி 10-ம் தேதி அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 10-ம் தேதி அமைச்சரவை கூட்டம்

"காவல் நிலையத்திற்கே பாதுகாப்பற்ற நிலையா?"

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவது தான் சட்டம் ஒழுங்கு காக்கப்படும் ஆட்சியா? - இபிஎஸ்

அண்ணா வழியில் திமுக நடக்கவில்லை-  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்

அண்ணா வழியில் திமுக நடக்கவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தைக்கு தான் சிலை வைக்கிறரே தவிர அண்ணாவின் பெயரை எதற்கும் வைக்கவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

காவல்துறைக்கு கரும்புள்ளி - இபிஎஸ் கண்டனம்

தன்னை கொலை செய்யும் நோக்கத்தில் தனது அலுவலகம் தாக்கப்பட்டதாக காவல்துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது

வாலாஜா சாலையில் இருந்து திமுகவினர் அமைதி பேரணி - மாற்றம் செய்யப்பட்ட போக்குவரத்து

முன்னாள் முதலமைச்சர் அண்ணா நினைவு தினம் இன்று அனுசரிப்பு.

மணிமண்டபங்களை ஆய்வு செய்த முதலமைச்சர்.., உடனே ஆட்சியருக்கு கொடுத்த அறிவுரை

திருச்சி, மணிமண்டபங்களில் முதலமைச்சர் ஆய்வு; புதர் மண்டி கிடப்பதை சுத்தம் செய்ய ஆட்சியருக்கு அறிவுறுத்தல்

"நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண் தான் வாக்கு" - முதலமைச்சர்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண் திமுகவினருக்கு முதலமைச்சர் கடிதம்

மாணவியை ஆபாசமாக பேசி தாக்கியதாக அதிமுக நிர்வாகி கைது

சென்னை மெரினா நொச்சி நகரில் சட்டப்படிப்பு மாணவியை ஆபாசமாக பேசி தாக்கியதாக அதிமுக நிர்வாகி கைது

நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்.. வலிமை இல்லாமல் தேர்தலை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள்- மு.க.ஸ்டாலின்

கழக வேட்பாளரை எதிர்க்க முடியாமலும், பொதுமக்களைச் சந்திக்கும் வலிமையில்லாமலும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் வழக்கம்போல அவதூறான குற்றச்சாட்டுகளைச் சொல்லி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

"முதலமைச்சர் பேசுவது எல்லாம் பொய் தான்" - செல்லூர் ராஜு அட்டாக்

"திமுக கொடியை பயன்படுத்தும் சட்ட விரோத நபர்கள்"

அமைச்சர் கலந்து கொண்ட அரசு விழா – வைக்கப்பட்ட பேனரால் அதிர்ச்சி

அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்ட அரசு விழா.

Jahabar Ali Case : ஜகபர் அலியின் உடலை தோண்டும் பணி தொடக்கம்

Jahabar Ali Case : புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுக்கும் பணி தொடங்கியது.

தவெகவில் இணையும் அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் நிர்மல் குமார்?

Nirmal Kumar Join TVK : அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜகபர் அலி கொலை எதிரொலி - கனிமவளத்துறை உதவி இயக்குநர் மாற்றம்

புதுக்கோட்டை மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் லலிதா காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்.

ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய உத்தரவு

சமூக ஆர்வலர் ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

இளம்பெண்ணிடம் அத்துமீறல்- அதிமுக நிர்வாகிக்கு தர்ம அடி 

பாலியல் புகாரில் குன்றத்தூர் ஒன்றிய அதிமுக எம்ஜிஆர் அணி இணை செயலாளர் பொன்னம்பலம்(60) கைது செய்யப்பட்டார்.

 சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு.. கனிமவளக் கொள்ளையை தடுத்தவர் கொலை உயிர்போனால் தான் நடவடிக்கையா?

''நாட்டில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக குரல் கொடுத்தால், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குரியதாக மாறுவது ஒவ்வொரு சம்பவத்திலும் நிரூபணம் ஆவதாக'' சமூக ஆர்வலர்கள் அச்சமும் அதிருப்தியும் தெரிவிப்பது சமூக ஆர்வலர் ஜகபர் அலி விஷயத்திலும் உறுதியாகி உள்ளது. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல, உயிர் பறிபோன பின்னர்தான் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளுமோ என்னும் கேள்வியை சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் கொலை ஏற்படுத்தி இருக்கிறது.

காரில் சென்ற பெண்களை விரட்டி சென்று மிரட்டல் - வழக்குப்பதிவு

சென்னை ECRல் காரில் சென்ற பெண்களை துரத்தி சென்று மிரட்டிய இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு

"வரலாற்றை யாரும் மாற்ற முடியாது" - சீமானை விமர்சித்த கடம்பூர் ராஜூ

"நிறைவேற்றப்பட முடியாது என தெரிந்து வாக்குறுதி அளித்த திமுக"

முதலமைச்சர் உத்தரவுக்குப் பிறகும்.. நிற்காமல் செல்லும் பேருந்து ?

சிவகங்கை மாவட்டம் சோழபுரத்தில் முதலமைச்சர் உத்தரவின் படி அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்பதில்லை என கல்லூரி மாணவிகள் வேதனை தெரிவித்தனர். கடந்த வாரம் இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோழபுரத்தில் தனியார் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, மாணவிகள் தங்கள் கல்லூரி முன்பு அரசு பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மொத்த பாலியல் குற்றவாளி "சார்"களின் புகழிடமே அதிமுக தான்- சிவசங்கர் குற்றச்சாட்டு

மொத்த பாலியல் குற்றவாளி "சார்"களின் புகழிடமாக அதிமுக-வை வைத்துக் கொண்டு, பெண்கள் நலனிலும் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டு சிறப்பாக செயலாற்றி வரும் திராவிட மாடல் அரசை குறை கூறினால் அதை மக்களே ஏற்க மாட்டார்கள் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.

திமுக வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா..? விஜய் எங்களுக்கு எதிரி இல்லை- ஜெயக்குமார்

திமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாரா? என்று  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: தமிழ்நாட்டில் பல ரூபங்களில் சார்கள்- எடப்பாடி கண்டனம்

சென்னையில் மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழ்நாட்டில் பல "SIR"கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.