கட்டாய தாய்மொழிக் கல்விக்காகவே தேசிய கல்விக் கொள்கை - அண்ணாமலை
தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது.
தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது.
முல்லைப்பெரியாறு பிரச்னை குறித்து கேரள முதல்வரிடம் பேசினீர்களா என முதலமைச்சருக்கு கேள்வி
2021 தேர்தலில் திமுக 525 அறிவிப்புகள் வெளியிட்டது. 15 அறிவிப்புக்கு தான் நிறைவேற்றி உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றவில்லை என அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.சரண்டர் விடுப்பு அதிமுக ஆட்சியில் நிறுத்தியதாக தவறான தகவலை சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளனர்.
நாட்டின் தலைநகரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, குற்ற சம்பவங்கள் அதிகரித்திருக்கிறது.அங்கு குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாதவர்கள் தமிழகத்தில் குற்றங்கள் நடப்பதை சுட்டிக்காட்ட அருகதை கிடையாது.
"டாஸ்மாக்குக்கு எதிராக அண்ணாமலை நடத்தும் போராட்டம் ஒரு நாடகம் என விமர்சனம்
அ.தி.மு.க ஆட்சியில் நேர்மையாக நடந்து கொண்ட காவல்துறை தற்பொழுது தி.மு.கவிற்கு மட்டுமே வேலை செய்து வருகிறார்கள் என குற்றச்சாட்டு
"தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நடக்கும் கூட்டம் ஒரு நாடகம் என அண்ணாமலை விமர்சனம்
யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லாமல் கருப்புக்கொடி போராட்டம் நடத்தியுள்ளோம் - அண்ணாமலை
சென்னையில் தொடங்குகியது தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டம்
சென்னை எழும்பூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் பணம் திருட்டு
மாநிலத்திற்கிடையே பிரச்னைகள் இருக்கும் போது அதனை மறைத்து விட்டு தொகுதி மறுசீரமைப்பு என்ற நாடகத்தை திமுக நடத்தி வருகிறது.
தற்போதைய நிலையிலேயே எம்.பி.க்கள் எண்ணிக்கை தொடரவேண்டும் என கனிமொழி பேச்சு
திருமுக்கூடல் ஊராட்சியில் நடைப்பெற்ற அதிமுக பூத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற சசிகலா என்ற பெண்மணி பேசியதை மேற்கொள் காட்டி எடப்பாடியார் தலைமையை ஏற்றுக்கொண்ட சசிகலா என வைகைச்செல்வன் பேசியது நிர்வாகிகளிடையே சிரிப்பலையே உண்டாக்கியது.
இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுத்தாக்கல்
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் அதிகரித்திருப்பதாகவும் அண்ணாமலை தாக்கு.
காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு 2021ம் ஆண்டு இபிஎஸ் ரூ.700 கோடி நிதி ஒதுக்கினார் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேச்சு
திமுக ஆட்சியின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு அரசியல் கட்சி, சோதனை எனும் பெயரில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாத இடங்களில் சோதனை நடத்தி அவசரகதியில் ஒரு பத்திரிகை செய்தியை வெளியிட்டிருப்பதாக aமைச்சர் கூறினார்.
திமுகவின் புதிய திட்டத்தால் அதிர்ச்சி
அடையாறு ஆற்றை சீரமைக்க மொத்தம் .4,500 ஒதுக்கியுள்ளீர்களா, இல்லை ரூ.1,500 கோடியா? - விஜயபாஸ்கர்
திமுகவினர் தாங்களே முன்வந்து 15 நாட்களுக்குள் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என துரைமுருகன் உத்தரவு
ஓபிஎஸ்-ஐ காண்பித்து அவர் பேச வாய்ப்பு கேட்கிறார் என்பது போல கேட்க, அதற்கெல்லாம் நாங்கள் எப்படி அனுமதி கொடுக்க முடியும். என்னை இதில் கோர்த்து விட வேண்டாம் என்பது போல சபாநாயகரை சைகை காண்பித்து விட்டு வேகமாக தன் இருக்கையில் வந்து அமர்ந்து விட்டார் எஸ்.பி. வேலுமணி.
2 பக்தர்களும் உடல்நலக்குறைவால் தான் உயிரிழந்ததாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக இடம் பெற்றிருந்தது.
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக இதுவரை 20 லட்சம் பேர் கையெழுத்து -பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை