K U M U D A M   N E W S

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் 'GOAT' தான்.. ஆனாலும்.. சவுரவ் கங்குலி சொல்வது என்ன?

ரிஷப் பண்ட் குறுகிய வடிவ கிரிக்கெட் போட்டிகளில் [ஒருநாள் மற்றும் டி20] சிறந்து விளங்க வேண்டியது அவசியம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் துணை கேப்டன் நியமிக்கப்படாதது ஏன்?.. கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக செயல்பட்டார். இதனால் அவரே அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் இப்போது அவரும் துணை கேப்டனாக நியமிக்கப்படவில்லை.

'வங்கதேசத்துடன் கிரிக்கெட் விளையாடக்கூடாது'.. திடீரென போர்க்கொடி தூக்கும் இந்தியர்கள்.. என்ன காரணம்?

வங்கதேசத்தில் வன்முறை ஓய்ந்து இயல்புநிலை திரும்பினாலும், 'மழை விட்டாலும் தூவானம் விடவில்லை' என்பதுபோல் அங்கு சிறு சிறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வங்கதேசத்தில் 15 வயது சிறுவன் மர்ம கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டான்.

634 நாட்களுக்குப் பிறகு களத்தில் ‘ஸ்டார்’ பிளேயர் - வங்கதேசத்திற்கு எதிரான இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் 634 நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார்.

என்ன தான் ஆச்சு பாகிஸ்தானுக்கு?.. இப்படி மோசமான சாதனையை படைப்பதா?

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்ததன் மூலம், பாகிஸ்தான் அணி பல மோசமான சாதனைகளை படைத்தது.

வரலாற்று சாதனை படைத்தது வங்கதேசம்.. பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து அபார வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று முதன்முறையாக வென்று சாதனைப் படைத்துள்ளது வங்கதேசம் அணி.

PAK vs BAN Match Viral Memes : பாக். அணிக்கு கண்ணீர் அஞ்சலி... போஸ்டர் ஒட்டாத குறையாக கலாய்க்கும் ரசிகர்கள்..

Pakistan vs Bangladesh 1st Test Match Viral Memes : வங்கதேசம் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததை அடுத்து, இணையவாசிகள் பங்கம் செய்து வருகிறார்கள்.

Mushfiqur Rahman : இரட்டை சதத்தை தவறவிட்ட முஷ்பிகுர் ரஹ்மான்.. பாக். பந்துவீச்சை பிளந்த வங்கதேசம்..

Bangladesh Cricketer Mushfiqur Rahman : பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேசம் அணி 565 ரன்கள் குவித்து அசத்தியது.

Shakib Al Hasan : கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் மீது கொலை வழக்குப்பதிவு.. என்ன காரணம்?

Bangladesh Cricketer Shakib Al Hasan Murder Case : வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் ஆளும் அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர். வங்கதேசத்தில் வன்முறை நடந்தபோது, ஷகிப் அல் ஹசன், கனடாவில் நடந்த 'குளோபல் டி20 கனடா லீக்' கிரிக்கெட் தொடரில் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

'டோன்ட் வொரி'.. வங்கதேசத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பு.. பிரதமர் மோடியிடம் உறுதியளித்த முகமது யூனுஸ்!

தலைநகர் டெல்லியில் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு கவலை தெரிவித்தார். ''வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து 140 கோடி இந்தியர்களும் கவலைப்படுகின்றனர்'' என்று மோடி கூறியிருந்தார்.

Hindus Attack in Bangladesh : இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவதா?.. பொங்கியெழுந்த விவேக் ராமசாமி!

Vivek Ramaswamy Condemns Hindus Attack in Bangladesh : ''1971ம் ஆண்டு வங்கதேசம் சுதந்திரத்திற்காக இரத்தக்களரிப் போரை நடத்தியது. இலட்சக்கணக்கான வங்கதேச மக்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இது பெரும் சோகம்'' என்று விவேக் ராமசாமி கூறியுள்ளார்.

Bangladesh Issue : வங்கதேச விவகாரத்தில் தலையீடா?.. முதன்முறையாக மனம்திறந்த அமெரிக்கா!

US Involvement in Bangladesh Issue : ''வங்கதேசத்தின் கட்டுப்பாட்டில் உள்ள செயின்ட் மார்ட்டின் தீவு பகுதியை அமெரிக்காவிடம் விட்டுக் கொடுத்திருந்தால், நம்மால் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்க முடியும். மீண்டும் நாட்டுக்கு திரும்பி மக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைப்பேன்'' என்று ஷேக் ஹசினா கூறியதாக தகவல்கள் பரவின.

வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமனம்.. யார் இவர்? முழு விவரம்!

83 வயதான முகமது யூனிஸ் தொழில் அதிபராகவும், பொருளாதார நிபுணராகவும் உள்ளார். பின்தங்கிய மக்களுக்கு உதவும் வகையில் 'கிராமீன் வங்கி'யை நிறுவியதற்காக அவருக்கு கடந்த 2006ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

வங்கதேசத்தில் நெருக்கடி.. திருப்பூருக்கு வாய்ப்பு.. அண்ணாமலை வலியுறுத்தல்

ஜவுளித்துறையில், தமிழகத்துக்குக் கிடைக்கவுள்ள மாபெரும் தொழில் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ள, தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

ஆண்டின் கடைசி ஒருநாள் போட்டியை விளையாடுகிறது இந்தியா! - தொடரை சமன் செய்யுமா?

நாளை நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டி, 2024ஆம் ஆண்டிற்கான கடைசி ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Taslima Nasrin : 'கர்மா பூமராங்'.. வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசினா.. தஸ்லிமா நஸ்ரின் அதிரடி பதிவு

Taslima Nasrin Condemns Bangladesh Sheikh Hasina : தஸ்லிமா நஸ்ரின் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். பெண்ணியத்துக்கு ஆதரவாக ஏராளமான புத்தகங்கள் எழுதினார். நாத்திகவாதியாக தன்னை வெளிக்காட்டிக் கொண்டார்.

Bangladesh Violence : வங்கதேசத்தில் இந்து கோயில்களுக்கு தீ வைப்பு.. பாதுகாக்கும் இஸ்லாமியர்கள்!

Hindu Temples Set Fire in Bangladesh Violence : வங்கதேச முன்னாள் வீரர் மஷ்ரஃப் மோர்டாசாவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். ஆளும் கட்சியான அவாமி லீக் கட்சியை சேர்ந்த மஷ்ரஃப் மோர்டாசா, குல்னா பிரிவு பகுதியில் எம்.பி.யாக இருந்து வருகிறார். ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால் அவரது வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.

Sheikh Hasina Resign : வங்கதேசத்தில் வன்முறை.. ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்.. பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

Sheikh Hasina Resign as Prime Minister of Bangladesh Violence : வங்கதேச வன்முறை காரணமாக இந்தியாவில் வங்கதேசத்தின் எல்லையோர பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து வங்கதேசத்தில் இருந்து யாரும் இந்தியாவுக்கு ஊடுருவுகின்றனரா? என்பது குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Bangladesh Violence : வங்கதேசத்துக்கு இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம்.. மத்திய அரசு எச்சரிக்கை

Union Government on Bangladesh Violence : வங்கதேசத்தில் வன்முறை நடந்து வருவதால் மறுஅறிவிப்பு வெளியாகும் வரை இந்தியர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

44 நிமிடத்தில் முடிந்த ஆட்டம்.. ஆசியக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி..

India Women Cricket Team in Asia Cup 2024 Final : மகளிர் உலகக்கோப்பை 2024 அரையிறுதிப் போட்டியில், வங்கதேசம் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்திய மகளிர் அணி.

பயந்து விட்டோம்.. என்ன நடக்கிறது என்று தெரியாது... வங்கதேசத்தில் இருந்து தாயகம் திரும்பிய மாணவி

Tamil Nadu Students Return From Bangladesh : வீடுகளை தொடர்பு கொள்ள முடியாத நிலை. இதனால் பயந்து விட்டோம். மற்ற பகுதியில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது என்று வங்கதேசத்தில் இருந்து தாயகம் திரும்பிய மாணவி தெரிவித்துள்ளார்.

‘வாட்ஸ்அப் குழு உதவியது’ - கலவரத்திற்கு மத்தியில் தாயகம் திரும்பிய தமிழக மாணவர்கள்! 

Students Arrived in Tamil Nadu From Bangladesh : வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்திற்கு மத்தியில், முதற்கட்டமாக 20 மாணவர்கள் பத்திரமாக தற்போது தமிழகம் வந்துள்ள நிலையில், இன்று 77 மாணவர்கள் தமிழகம் வர விருப்பம் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்கதேச வன்முறையில் 105 பேர் பலி... நாடு திரும்பும் இந்திய மாணவர்கள்... முதலமைச்சர் ஸ்டாலின் அட்வைஸ்

Bangladesh Protest News in Tamil : வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்துக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து வன்முறை வெடித்ததில் 105 பேர் உயிரிழந்துள்ளனர்.

வன்முறையில் முடிந்த இடஒதுக்கீடு போராட்டம்... 6 மாணவர்கள் பலியான சோகம்!

Students Protest In Bangladesh : மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் ஷேக் ஹசினா, எதிர்க்கட்சியினர் தங்களின் சுயநலத்துக்காக மாணவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.