K U M U D A M   N E W S

தமிழ்நாட்டில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! மீனவர்களுக்கு எச்சரிக்கை

வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் இன்று (அக். 17) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

களத்தில் முதலமைச்சர்.. சொந்த தொகுதியில் அதிரடி ஆய்வு

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 

வானிலை ஆய்வு மையம் கொடுத்த ரிப்போர்ட்! அதிர்ச்சியில் இருந்து மீண்ட மக்கள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

சென்னை தத்தளிக்க யார் காரணம்? அதிமுக + பாஜக vs திமுக

சென்னை தத்தளிக்க யார் காரணம்? அதிமுக + பாஜக vs திமுக

பள்ளி , கல்லூரிகள் இன்று வழக்கம் போல் செயல்படும்

ரெட் அலெர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதால் இன்று (அக். 17)) சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லீவ் கிடையாது... பேக்-அ மாட்டிட்டு கிளம்புங்க! பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு!

ரெட் அலெர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதால் இன்று (அக். 17)) சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்களே விலகியது கண்டம் "ரெட் அலர்ட்"

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று (அக். 17) விடுக்கப்பட்டிருந்த ரெட் அலெர்ட் விலக்கி கொள்ளப்பட்டதாக அறிவிப்பு!

ரெட் அலெர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டது.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

நாளை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

RED ALERT-னு சொன்னாங்க... ஒரு சொட்டு மழை இல்லை... அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

வானிலை முன்னறிவிப்புகள் மேலும் துல்லியமாக இருக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை?

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என தகவல் வெளியாகியுள்ளது.

டாஸ் கூட போடவில்லை.. மழையால் முதல்நாள் ஆட்டம் ரத்து.. ரசிகர்கள் சோகம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் மழையால் டாஸ் கூட போடாமல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

3 நாட்கள் ஆச்சு.. இபிஎஸ் கால்கள் தரையை தொட்டுள்ளதா? - அமைச்சர் சேகர்பாபு கேள்வி

மழை ஆரம்பித்து 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கால்கள் எங்கேயாவது தரையில் பட்டுள்ளதா? என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்னைக்கு மழை இல்லை.... இல்லனா திமுகவின் சாயம் வெளுத்துருக்கும்.. ஜெயக்குமார் பகீர் குற்றச்சாட்டு!

“ஆளுநரும் திமுகவும் ஒன்றாகி விட்டனர். தமிழக ஆளுநருடன் அனுசரித்து போகின்றோம் என பிரதமருடன் திமுக ஒப்பந்தம் போட்டுள்ளது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

தீவாக மாறிய திருவொற்றியூர் - கடும் அவலம் - அதிர்ச்சி காட்சி

சென்னை திருவொற்றியூர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். மழைநீரை அகற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

வாகன ஓட்டிகளே ரிஸ்க் வேண்டாம்.. தத்தளிக்கும் மாதவரம்..!

சென்னை மாதவரம் வடதிருப்பாக்கம், வடகரை ஆகிய முக்கிய சாலைகளில் வெள்ளம் போல் சூழ்ந்துள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வயநாட்டில் போல சென்னையிலும்.. ட்ரோன்களை பறக்கவிட்டு பைலட்டுகள் ஒத்திகை

வயநாடு நிலச்சரிவின் போது ட்ரோன் மூலம் உணவு, மருந்து வழங்கியது போல, சென்னையிலும் வழங்க மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள நிலையில், ட்ரோன் பறக்க விட்டு பைலட்கள் ஒத்திகை பார்த்தனர்.

விழுந்து கிடக்கும் மின்கம்பங்கள் - அந்த வழி போகாதீங்க.. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

சேலம் மாவட்டம் மஞ்சக்குட்டை கிராமம் செல்லும் மலைப்பாதையில் மரம் வேரோடு சாய்ந்து மின் கம்பம் மீது விழுந்தது. இதையடுத்து வரிசையாக மின் கம்பங்கள் சாலையில் சாய்ந்த நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னைக்கு மீண்டும் ரெட் அலெர்ட்.... பொதுமக்கள் ரொம்ப கவனமா இருக்கணும்!

தமிழ்நாட்டில் இன்று (அக். 16) சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.

செயலில் ஒன்றுமில்லை.. விளம்பரம் தான் அதிகமா இருக்கு.. தமிழிசை சவுந்தரராஜன்

மழைக்கால தடுப்பு பணிகளில் தமிழ்நாடு அரசின் செயலை விட விளம்பரம் தான் அதிகமாக உள்ளது என்று முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தடையின்றி பால் விநியோகம்... ஆவின் நிறுவனம் தீவிர நடவடிக்கை!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு பால் விநியோகம் தடையின்றி கிடைக்க, ஆவின் நிறுவனம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தெரிவித்துள்ளது.

மழை எதிரொலி.. சென்னையில் நேற்று ஒரேநாளில் 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை!

சென்னையில் நேற்று 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. எந்த பாதிப்பும் இன்றி கூடுதல் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொட்டிய மழை.. தேங்கிய மழைநீர்.. துரித நடவடிக்கை எடுத்த மாநகராட்சி

சென்னையில் மழைநீர் தேங்கிய 539 இடங்களில் 436 பகுதிகளில் அகற்றப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ள 103 இடங்களில் மழை நீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் கை கொடுத்துள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் கை கொடுத்துள்ளது என தெரிவித்தார்.

கொட்டித் தீர்த்த கனமழை.. தொடரும் மீட்பு பணி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

தொடர் கனமழை எதிரொலி... சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு

கோவையில் தொடர் கனமழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 44.61 அடியில் தற்போது நீர்மட்டம் 43.49 அடியாக உள்ளது.