Shenbagathoppu Dam Flood : கனமழை எதிரொலி – வேகமாக உயர்ந்த நீர்மட்டம் –மக்களுக்கு பறந்த எச்சரிக்கை
மலை அடிவாரத்தில் உள்ள செண்பகத் தோப்பு அணையில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது அணையில் இருந்து வினாடிக்கு 2,100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது
மலை அடிவாரத்தில் உள்ள செண்பகத் தோப்பு அணையில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது அணையில் இருந்து வினாடிக்கு 2,100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது
ஆட்சி அமைப்பதற்கான கடிதம் ஆளுநரிடம் வழங்கப்பட்டது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகும், அம்மா உணவகங்கள் ஏழைகளின் அட்சய பாத்திரம் என்றும் சொல்லும் அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
சென்னையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது
முருங்கைக்காய் நேற்று கிலோ ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மறியல் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது
வெற்றிக்கழகமோ அல்லது அது வியாபார கழகமோ வேறு எந்தெந்த கழகம் இருக்கிறது என்று தெரியவில்லை. புதுசு புதுசா கழகங்கள் வருது, அந்த கட்சிகளோடு கூட்டணி சேருவதை எல்லாம் நாங்கள் விரும்பவில்லை.
மலேசிய நாட்டில் இருந்து சட்ட விரோதமாக, சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்த 2 பயணிகளையும், சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்மா உணகவகத்தில் நீண்ட நாட்களாக பணியாற்றிய 7 பேரையும் இடமாற்றம் செய்ததால் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஸ்டோர் ரூமுக்கு பூட்டு போடப்பட்டுள்ளதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று
ஆல் டைம் லேடி சூப்பர் ஸ்டார் ஜெயலலிதா எனும் சாதனை மங்கை சினிமாவிலிருந்து அரசியல் வரை ஒரு பார்வை...
ஹைதராபாத்தில் புஷ்பா-2 சிறப்புக் காட்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்ததாக தகவல்
இசைவாணியின் ஐ எம் சாரி ஐயப்பன் பாடல் சரியாக புரிந்துக்கொள்ளாமல் பாடப்பட்ட குழந்தையின் பாடல் என நான் எடுத்துக்கொள்கிறேன் என பிரம்ம ஸ்ரீ இராம்ஜி பரமஹம்சர் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மிளகாய் மூட்டையில் பதுக்கி கஞ்சா கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் வசமாக சிக்கியது எப்படி? என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது
புயலால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விஜய் களத்திற்கு சென்றால் கூட்டம் கூடி பிரச்னை உருவாகும்
இணைய குற்றம் செய்யும் கூலிகளை கண்காணிக்க 14C என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்
வேலூரில் ஐயப்ப பக்தர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டதால் பரபரப்பு
அம்பத்தூர் நீதிமன்றத்தில் தனது மகன் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் காவலர்களிடம் புலம்பினார்.
அமரன் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும், படத்திற்கு வழங்கிய தணிக்கை சான்றை ரத்து செய்ய வேண்டும், தனது எண்ணுக்கு வந்த அழைப்புகளின் விவரங்களை வழங்க ஏர்டெல் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக மக்கள் வேதனையில் இருக்கும் போது அவதூறுகளை பரப்பி சிலர் ஆதாயம் தேடி மலிவான அரசியல் செய்கின்றனர்
ஃபெஞ்சல் புயல், கனமழையை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தமிழக அரசுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்
விளையாட்டுத்துறையில் தமிழகத்திற்கு மாநில விருது வழங்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
பேரிடர் காலங்களில் மக்களுக்கு உணவு, குடிநீரை கூட திமுக அரசால் முழுமையாக வழங்க முடியவில்லை