K U M U D A M   N E W S

Author : Janani

BREAKING | 3 ஆண்டுகளுக்கு நடிகர் சங்க நிர்வாகம் தொடரும்

நடிகர் சங்க கட்டட பணிகளை கருத்தில் கொண்டு அடுத்த 3 ஆண்டுகளுக்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகம் தொடரும் என பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

BREAKING | 14 மீனவர்களுக்கு செப்.20 வரை நீதிமன்ற காவல்

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் செப்.20 வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவு

BREAKING | மகாவிஷ்ணு விவகாரம் - நாளை அறிக்கை சமர்ப்பிப்பு

அரசு பள்ளியில் சர்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் நாளை விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார்

மகளுக்கு தந்தை செய்த கொடூரம்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்.. சிறையில் தள்ளிய போலீஸ்

வேலூரில் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆன்மிக நிகழ்ச்சி.. மாணவர்ககளை தவறாக வழி நடத்துகின்றனர் - அதிமுக ஆர்.பி. உதயகுமார்!

பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது எனவும் அரசு பள்ளிகள் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஆன்மிக நிகழ்ச்சி.. மாணவர்ககளை தவறாக வழி நடத்துகின்றனர் - அதிமுக ஆர்.பி. உதயகுமார்!

பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது எனவும் அரசு பள்ளிகள் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வழக்கை சட்டப்படி சந்திப்போம் - மகாவிஷ்ணுவின் வழக்கறிஞர்

அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியாதால் கைதான வழக்கை சட்டப்படி சந்திப்போம் என செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார் மகாவிஷ்ணுவின் வழக்கறிஞர் பாலமுருகன்

RSS கட்டுப்பாட்டில் உள்ளதா கல்வித்துறை? 2026-ல் திமுக தனித்து விடப்படும் - KS RadhaKrishnan Interview

RSS கட்டுப்பாட்டில் உள்ளதா கல்வித்துறை? 2026-ல் திமுக தனித்து விடப்படும் - KS RadhaKrishnan Interview

BREAKING | த.வெ.க.வை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்?

தமிழக வெற்றிக் கழகத்தை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

BREAKING | மகாவிஷ்ணுவுக்கு செப்.20 வரை நீதிமன்ற காவல்

அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு செப்.20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

#BREAKING | மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

அரசுப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தி சர்ச்சைக்குள்ளான மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்டம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

ரெடியா நண்பா, நண்பீஸ்.. நடிகர் விஜய்யே வந்து சொல்லப்போகும் அந்த முக்கிய அறிவிப்பு.. என்ன தெரியுமா?

தமிழக வெற்றி கழக மாநாட்டின் முக்கிய அறிவிப்பை நாளை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

"சட்டம் தன் கடமையை செய்யும்" - மகா விஷ்ணு விவகாரத்தில் அமைச்சர் உறுதி

அரசு பள்ளியில் சர்ச்சையாக பேசிய மகா விஷ்ணு கைது செய்யப்பட்டது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..10 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி பொன்னை பாலு, அருள், சந்தோஷ், ராமு, திருமலை உள்பட 10 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மகா விஷ்ணு விவகாரம்: ”ஒரு பூனையை புலியாக்கிய பெருமை திமுக அரசுக்கு..” நாராயணன் திருப்பதி கடும் விமர்சனம்

BJP Narayanan Tirupati About Maha Vishnu Controversy : மகா விஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரத்தில் ஒரு பூனையை புலியாக்கிய பெருமை தான் திராவிட மாடல் அரசுக்கு என விமர்சித்துள்ளார் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி.

சிலை செய்ய முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.. கண்ணீரில் முடிந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

பண்ருட்டி அருகே  விநாயகர் சிலை செய்வதற்காக களிமண் எடுக்க  சென்ற சிறுவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு உடலின் தன்மையும் எப்படி இருக்கும்? - ஆயுர்வேத மருத்துவர் கௌதமன் கிருஷ்ணமூர்த்தி

ஒவ்வொரு உடலின் தன்மையும் எப்படி இருக்கும்? - ஆயுர்வேத மருத்துவர் கௌதமன் கிருஷ்ணமூர்த்தி

தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை – ஜெயக்குமார்

திமுக ஆட்சியில் ஆசிரியர்கள் வீதிக்குவந்து போராடும் நிலை உள்ளது, தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என திமுக அரசு மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

"அமைச்சர்களின் பிள்ளைகள் இந்தி படிக்கும்போது அரசு பள்ளியில் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்..?"

அமைச்சர்களின் பிள்ளைகள் இந்தி படிக்கும்போது அரசு பள்ளியில் மட்டும் இந்தி எதிர்ப்பு ஏன் என பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்

விஜய்யின் கட்சியை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறதா திமுக? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

விஜய்யின் கட்சியை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறதா திமுக? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

விஜயின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் திமுக அரசுக்கு என்ன பிரச்னை.? பிரேமலதா விஜயகாந்த்

விஜயின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் திமுக அரசுக்கு என்ன பிரச்னை என ஆவேசகாம கேட்டார் பிரேமலதா விஜயகாந்த் 

"ஏய் கண்ணாடி.. கம்முனு இருய்யா.. இங்க பேசிட்டு இருக்கும் போது நீ பேசுனா என்ன அர்த்தம்.."

"ஏய் கண்ணாடி.. கம்முனு இருய்யா.. இங்க பேசிட்டு இருக்கும் போது நீ பேசுனா என்ன அர்த்தம்.." திருவள்ளூரில் முன்னாள் அமைச்சர் நாசர் பேச்சால் பரபரப்பு

ஆளுநருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி

தமிழ்நாட்டின் கல்வி முறையை குறை கூறுவதை எந்த நாளும் ஏற்க முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

"இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுத்திடவும்" - மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்