K U M U D A M   N E W S

Vidaamuyarchi FDFS: என்னமா நீங்க இப்படி பண்றீங்களேமா”அஜித்துக்கு சீட் ஒதுக்கி ரசிகர்கள் அட்டகாசம்

Vidaamuyarchi FDFS: மதுரை அரசரடி பகுதியில் உள்ள திரையரங்கில் அஜித்துக்காக சீட் ஒதுக்கிய ரசிகர்கள்

திருப்பரங்குன்றத்தில் 195 பேர் மீது வழக்குப்பதிவு

175 ஆண்கள், 20 பெண்கள் மீது 6 பிரிவில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Thiruparankundram Issue: முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மதுரை காவல்துறை

Thiruparankundram Issue : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக தடையை மீறி இந்து முன்னணியினர் போராட்டம் அறிவித்ததன் எதிரொலி

மதுரையில் 144 தடை உத்தரவு

மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு.

முன்விரோதத்தால் நண்பரை கொலை செய்த கொடூரம்.. மதுபான கடை முன்பு தூக்கி வீசப்பட்ட தலை

மதுரையில் முன்விரோதம் காரணமாக நண்பரை கொலை செய்து தலையை எடுத்து நான்கு கிலோமீட்டர் தூரம் தூக்கி வந்து போட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அரசு மருத்துவமனை நிர்வாகத்தில் குளறுபடி?

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள், இறந்தவர்களின் பெயர் இல்லை என அதிர்ச்சித் தகவல்.

"அறவழியில் போராட்டம் நடத்திய ஆர்.பி.உதயகுமார் கைது" - இபிஎஸ் கண்டனம்

"மதுரையில் அறவழியில் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் பொதுமக்களை கைது செய்வதா?"

மதுரையில் மீண்டும் போராட்டத்தில் குதித்த மக்கள் – காரணம் என்ன? 

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டம்.

ஜப்தி செய்யப்பட்ட அரசு அலுவலகம்.. உட்கார சேர் கூட இல்லாமல் தவித்த அதிகாரிகள்

மதுரையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்களை ஜப்தி செய்த தனி நபர்.

மதுரையில் கிராமசபை கூட்டத்தில் சலசலப்பு

அடிப்படை வசதிகள் இல்லை என அதிகாரிகளிடம் மக்கள் புகார்.

தடுக்கப்பட்ட மதுரை ஆதீனம் – பரபரப்பான மதுரை

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது ஏற முயன்ற மதுரை ஆதீனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு.

"தமிழகஅரசு கொடுத்த அழுத்தத்தால் டங்க்ஸ்டன் ஏலம் ரத்து" - திருச்சி சிவா

தமிழர்களின் வாழ்வில் மிக முக்கிய நாள் இன்று, மேலும் தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

Madurai Tungsten Mining :டங்ஸ்டன் கனிம சுரங்க விவகாரம் – மக்கள் எதிர்த்ததற்கான காரணம் என்ன?

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து - திருச்சி சிவா பேட்டி

தமிழர்களின் வாழ்வில் மிக முக்கிய நாள் இன்று, மேலும் தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலம் ரத்து.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்..!

மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்தது மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனைதொடர்ந்து அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

திடீரென போராட்டத்தில் குதித்த மக்கள் – ஸ்தம்பித்த போக்குவரத்து

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஊரணி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி போராட்டம்

தடையை மீறிய இஸ்லாமியர்கள்.. காவல்துறையினருடன் வாக்குவாதம்

தர்கா பள்ளிவாசலுக்கு ஆடு, கோழிகளை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் எடுத்துச் செல்ல முயற்சி.

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள்.. வெளியான டிரோன் புகைப்படங்கள்

மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளின் கழுகுப் பார்வை புகைப்படங்கள்.

காளைகளின் உடலில் டங்ஸ்டன் எதிர்ப்பு வாசகங்கள்

திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு வாசகங்களை எழுதிய மேலூர் மக்கள்.

பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் Save Arittapatti Tungstan பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு.

திமிறி எழும் மாடுகள்... தீரத்துடன் அடக்கும் காளையர்கள்

முதல் சுற்று நிறைவு விறுவிறுப்பான நடைபெற்று வரும் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று நிறைவு.

பாலமேடு ஜல்லிக்கட்டு –தொடங்கும் முன்னேயே தடியடி நடத்திய போலீசார் 

சற்று நேரத்தில் தொடங்குகிறது பாலமேடு ஜல்லிக்கட்டு; மாடுபிடி வீரர்கள் மீது போலீசார் லேசான தடியடி.

தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு 

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய நிலையில், உறுதிமொழி ஏற்பு.

பாலமேட்டில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் ஜல்லிக்கட்டு

வாடிவாசல், பார்வையாளர் மாடம் உள்பட ஏற்பாடுகள் தயார்.

காளைகள் மீது பவுடர்… ஆக்ஷனில் இறங்கிய மாவட்ட ஆட்சியர்

பவுடர் பூசிவரும் காளைகள் அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி கிடையாது மாவட்ட ஆட்சியர்.