K U M U D A M   N E W S

Author : Jagan

வயிற்று வலியால் துடிதுடித்த இளைஞர் மருத்துவர்கள் இல்லாததால் உயிரிழந்த சோகம்

சென்னை கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், போதிய மருத்துவர்கள் இல்லாததால் இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தஞ்சை ராமலிங்கம் கொலை வழக்கு... NIA-விடம் சிக்கிய முக்கிய நபர்!

தஞ்சாவூர் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கு, முகமது அலி ஜின்னா என்பவரை NIA கைது செய்து விசாரணை

போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் காவல்துறையின் நடவடிக்கைகளை சிறப்பு கண்காணிப்பு குழு - உயர்நீதிமன்றம் உத்தரவு

விஜய்க்கு எதிரான புது அஸ்திரம்.. அண்ணாமலை 2.0 ?

விஜய் அரசியல் களம் கண்டுள்ள நிலையில், பல்வேறு கட்சிகளும் அடுத்தக்கட்ட நகர்வு பற்றி பல வியூகங்களை வகுத்து வருகின்றன.

கைமாறிய 50 ஸ்வீட் பாக்ஸ்கள்? ஆஃபர்களை அள்ளிக் கொடுத்த அதிமுக?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் தேர்தல் கூட்டணி அமைக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொண்டு வருவது, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எலி மருந்தால் ஏற்பட்ட விபரீதம்.. Pest Control நிறுவன உரிமையாளருக்கு வலைவீச்சு

Pest Control நிறுவன உரிமையாளர் பிரேம் குமார் எலி மருந்து குறித்து பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. எலி மருந்து வைத்த Pest Control நிறுவன உரிமையாளர் பிரேம் குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரை ஒதுங்கிய டால்பின்.. ஷாக் ஆன நொச்சிக்குப்பம் மக்கள்

சென்னை நொச்சிக்குப்பம் கடற்கரையில் டால்பின் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. கடற்கரையில் இறந்த நிலையில் கிடக்கும் டால்பின் குறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

துடிக்க துடிக்க இளைஞர் வெட்டி கொலை.. திருச்சியில் பயங்கரம்

திருச்சி திண்டுக்கரை - ரயில்வே கேட் அருகே 5 பேர் கொண்ட மர்ம நபர்களால் விஷ்ணு என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் போலத்தான் நானும்.. அப்போதே அரசியலுக்கு வந்தேன்.. சரத்குமார் அதிரடி

நடிகர் விஜய் போல தானும் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் போதுதான் அரசியலுக்கு வந்ததாக நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

என்னை கொலை செய்ய வந்தாலும் மன்னிச்சிடுவேன்! ஆனால்.. துரைமுருகன் ஆவேசம்

என்னை கொலை செய்ய வந்தாலும் மன்னிச்சிடுவேன்! ஆனால் கட்சிக்கு துரோகம் செய்தால் மன்னிக்க மாட்டேன் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் மோதல்.. குறுக்கே போன மூதாட்டிக்கு நேர்ந்த கதி.. பதறவைக்கும் CCTV காட்சி

நெல்லை டவுன் கரியமாணிக்க பெருமாள் அக்ரஹார ரோட்டில் இளைஞர்கள் அரிவாளுடன் மோதிய சிசிடிவி வெளியானது. சாலையில் நடந்து வந்த வயதான மூதாட்டியை கீழே தள்ளி மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பக்தர்களுக்கு குட் நியூஸ் - சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு உள்ளது.

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: மக்கள் கொடுத்த அதிர்ச்சி முடிவு

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயக அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 225 இடங்களில் 159 இடங்களை தேசிய மக்கள் சக்தி கட்சி கைப்பற்றியது.

தஞ்சை பெருவுடையாருக்கு பிரமாண்ட அன்னாபிஷேகம்

ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, தஞ்சாவூர் பெருவுடையாருக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட ஆயிரம் கிலோ அன்னம் மற்றும் 500 கிலோ காய்கறிகள் மற்றும் பழ வகைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

சாம்பார் சாதம் வாங்கிய கஸ்டமருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. தப்பிய சிறுவன்

பிரபல சைவ உணவகத்தில் சிறுவனுக்கு வழங்கப்பட்ட சாம்பார் சாதத்தில் கண்ணாடித் துண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

’கண்ணியத்துடன் பேச வேண்டும்' - சி.வி.சண்முகத்துக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

விமர்சனம் செய்யும் போது கண்ணியத்துடனும், எச்சரிக்கையுடனும் பேச வேண்டும் என்று சி.வி.சண்முகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னையில் குழந்தையை கடத்திய கேடி லேடி இவர் தானா? வெளியான புகைப்படம்

சென்னை கண்ணகி நகரை சேர்ந்த தம்பதியின் குழந்தையை கடத்திய பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு, தலைமறைவாக உள்ள பெண்ணை பிடிக்க காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

விமானத்தில் திடீர் கோளாறு.. காத்திருந்த மோடியும் ராகுலும்.. என்ன நடந்தது?

ஜார்கண்ட்டில் பிரதமர் நரேந்திர மோடி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: வெளிவந்த புதிய அப்டேட்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தாய்-குழந்தைக்கு நேர்ந்த சோகம்... டாக்டருக்கு பேரிடி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில், தாய்-சேய் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, பணியிலிருந்த டாக்டர் சியாமளா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

எலி மருந்தால் விபரீதம்.. குழந்தைகளின் பெற்றோர் உடல்நிலை நிலவரம்.. வெளிவந்த முக்கிய தகவல்

சென்னை குன்றத்தூரில் எலி மருந்தால் மூச்சு திணறி குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெற்றோர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமலுக்கு வந்த முதல் நாளிலேயே அடாவடி.. வசூலில் இறங்கிய டாஸ்மாக் ஊழியர்

பில்லிங் சிஸ்டம் நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே அரசு மதுபான கடைகளில் கூடுதலாக மதுபான பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலித்து வருவது மது பிரியர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பில்லிங் சிஸ்டம் : மது பிரியர்களே அலர்ட்.. அப்டேட் ஆன டாஸ்மாக்

காஞ்சிபுரத்தில் உள்ள 131 கடைகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 89 கடைகளிலும் என மொத்தம் 220 கடைகளில் இன்று முதல் மதுபாட்டில்களுக்கு பில் வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது.

எலி மருந்தால் பறிபோன குழந்தைகள் உயிர்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்

சென்னை குன்றத்தூரில் எலி மருந்தால் மூச்சு திணறி குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், 12 இடங்களில் எலி மருந்து வைத்ததால் நெடி அதிகரித்து குழந்தைகள் உயிரிழந்ததாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 10 விமானங்கள் ரத்து; பயணிகள் திடுக்.. என்ன காரணம்?

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், ஏர் இந்தியாவின் 10 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.