Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 17-09-2024
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 17-09-2024
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 17-09-2024
ஸ்டாலின் - திருமா சந்திப்பில் நடந்தது இதுதானா..? | Kumudam News24x7 | DMK | VCK | Thiruma | CMstalin
பாடகர் மனோவின் மகன்கள் மதுபோதையில் இளைஞர், சிறுவனை தாக்கியதாக எழுந்த புகார் - புதிய சிசிடிவி வெளியீடு.. "தாக்குதல் நடத்தியவர்கள் சிறு வயது என்பதால் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என நினைத்து புகாரளிக்கவில்லை" என பாடகர் மனோ மனைவி கோரிக்கை
Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Headlines Tamil | 16-09-2024
ககன்யான் திட்டத்தை 2 ஆண்டிற்குள் செயல்படுத்த இஸ்ரோ திட்டம். விண்வெளிக்கு ஆராய்ச்சிக்கு தனியார் ஒத்துழைப்பும் தேவை.
மனோ மகன்கள் மீது இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பம் கண்மூடித்தனமாக தாக்கும் காட்சிகள் வெளியானது. புதிய சிசிடிவி காட்சி மூலம், மனோவின் மகன்கள் கொடூர தாக்குதலுக்கு ஆளானது அம்பலம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2.64 லட்சம் ரொக்கம் பறிமுதல். லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை
போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் பரனூர் சுங்கச்சாவடியில் உள்ள கண்ணாடியை அடித்து உடைத்ததால் பரபரப்பு. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கூடாது என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
"இனி இந்த சம்பவம் நடக்கவே கூடாது.." தவெக சார்பில் இறங்கி அடிக்கும் ஆனந்த்..
கல்லூரி மாணவர் மற்றும் சிறுவனை, மனோவின் மகன்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது புதிய திருப்பமாக வெளியாகியிருக்கும் சிசிடிவி காட்சிகள் வழக்கில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
Mahavishnu பாவ புண்ணியம் பேசக்கூடாதுனு சொல்ல நீங்க யார்? - BJP Ashvathaman Interview
சுங்க கட்டண உயர்வை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் போராட்டம். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுமாறி விழுந்ததில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு
சென்னை மதுரவாயல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மாநகர பேருந்து கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி. 15 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென சர்வீஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
மகாவிஷ்ணு விவகாரம் - முதல்வரின் தனிச் செயலாளர் சண்முகத்துடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, அதிகாரிகள் ஆலோசனை. மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பான அறிக்கை தயார் செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறை செயலாளரிடம் வழங்கப்பட்ட நிலையில் ஆலோசனை
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு. சுங்க கட்டணத்தை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போராட்டம்
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வாகனங்களின் மீது சேற்று மழை பொழிந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி. மெட்ரோ சுரங்கப்பாதை பணி நடந்து வரும் நிலையில் பூமிக்கடியில் இருந்த சேற்று தண்ணீர் திடீரென வெளியானது
கட்டணக் கொள்ளை நடைபெறுவதாக குற்றம்சாட்டி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறவுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுங்கச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்
தெற்கு ரயில்வேவில் 67 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்.15-ம் தேதி நடைபெற உள்ளதாக சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டுள்ளன. விக்கிரவாண்டி, கப்பியாம்புலியூர், பனையபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டுள்ளன
தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு தடை விதிக்கக்கோரி சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம். தவெக மாநாட்டில் யானை சின்னம் பதித்த கொடியால் நாட்டில் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது - ஆர்.டி.ஐ செல்வம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணம் தன்னுடையது என முஸ்தபா என்பவர் உரிமைக்கோரியிருந்தார். முஸ்தபா என்பவரிடம் சிபிசிஐடி போலீசார் 10 மணி நேரமாக பல கோணங்களில் விசாரணை நடத்தினர்
2026 தேர்தல்.. சீமான் Vs விஜய் .. யார் தலைமையில் கூட்டணி ? - சீமான் கட் & ரைட் பதில்
சிலை கடத்தல் தொடர்பான சிபிஐ வழக்கு: சி.பி.ஐ அலுவலகத்தில் கையெழுத்திட்ட பொன் மாணிக்கவேல்
சென்னையை அடுத்த புழலில் உள்ள சிவன் ஆலயத்தில் வளர்க்கப்பட்ட மாடுகளை காப்பகத்தில் ஒப்படைக்க எதிர்ப்பு. மாடுகளை தனியார் பசுக்கள் காப்பகத்தில் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சம். தாக்குதலில் ஈடுபட்ட இருவீட்டாரைச் சேர்ந்த 17 பேர் மீது சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு.