Kotturpuram Double Murder | கோட்டூர்புரம் இரட்டை கொலை காதலியால் தொடங்கிய பஞ்சாயத்து! | Chennai
கோட்டூர்புரம் இரட்டை கொலை என்பது காதலி பஞ்சாயத்தில் தொடங்கியுள்ளது.
கோட்டூர்புரம் இரட்டை கொலை என்பது காதலி பஞ்சாயத்தில் தொடங்கியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் ஒரு கிராமம் Bachelors என அழைக்கப்படுகிறது.
அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு பணிமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை தீர்மானம் வெளியீடு
இந்தியா ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது - திருமாவளவன்
ஜெயராஜ் பேசிய ஆடியோவை வெளியிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்தமிழ்ச்செல்வி தர்ணா
சென்னை தலைமைச் செயலகத்தில் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆலோசனை தொடங்கியது.
வீட்டினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி, 3 மணி நேரம் கடந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை -அண்ணாமலை
அடுத்தாண்டு 2026 ஜன.9ம் தேதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மலை தங்களுக்கு சொந்தமானது என மத்திய தொல்லியல் துறை கூறுவதை ஏற்க முடியாது- நீதிபதிகள்
ஆதிதிராவிட நல துவக்க பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தரக் கோரி சாலை மறியல்
ஆங்கில ஆசிரியர் வெங்கடேசன், மாணவர்களை அடிப்பதாகவும் தகாத வார்த்தைகளால் வசைப்பாடுவதாகவும் குற்றஞ்சாட்டி முற்றுகை
சாலையோரங்களில் உறங்குவதால், சமூக விரோதிகள் தகாத முறையில் நடந்துக்கொள்வதால் வீடு கோரி போராட்டம்
ஒருங்கிணைந்த கூவம் ஆறு சூழலியல் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.604.77 கோடியில் பணிகளை நடத்த திட்டம்
தூய்மைப் பணியாளர்கள் என கூறிக்கொண்டு வீட்டினுள் நுழைந்து தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுக்கு சங்கர் புகார்
மந்தி பிரியாணி வாங்கி சாப்பிட்டதாக கூறப்படும் ஹோட்டலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய ஆட்சியில் நடந்து கொண்டிருக்கும் இந்த பாசிச செயலுக்கு எதிராக குரல் கொடுப்பாரா?
சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறிக்கொள்ளும் விடியா திமுக-வின் மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியது, மனசாட்சியுள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும்
வீடியோ வெளியிட்ட ஜாகிர் உசேன் கொல்லப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்பு விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேருக்கு சம்மன்
நான் கொலைக்கூட செய்யப்படலாம் என திரைப்பட இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரிகள் லஞ்சம் கேட்பதால் தன்னிடம் பணம் இல்லாததால் லஞ்சம் கொடுக்க ‘பிச்சை போடுங்கள்’ என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குன்னம் பகுதி சமூக ஆர்வலருடன் பெண் பிச்சை எடுக்கும் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக் கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரம்
156 ரன்கள் இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.
44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.
“ வணக்கம் சென்னை, எப்படி இருக்கீங்க..சிதம்பரம் ஸ்டேடியத்தில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என ரவி சாஸ்திரி பேசினார்
முல்லைப்பெரியாறு பிரச்னை குறித்து கேரள முதல்வரிடம் பேசினீர்களா என முதலமைச்சருக்கு கேள்வி