K U M U D A M   N E W S

#JUSTIN || வைகை ஆற்றில் புரளும் வெள்ளம்.. கழுகு காட்சி | Kumudam News 24x7

தொடர்ந்து மழை பெய்தால் அருகே உள்ள கண்மாய்களும் நிரம்பும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

NDRF Rescue Team in Cuddalore : கனமழை எச்சரிக்கை - தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை | Cuddalore Rain

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பாதிக்கப்படும் பகுதிகளில் NDRF வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.

Chennai Rains : 2 நாட்களாகியும் வடியாத மழைநீர் - மக்கள் அவதி | Waterlogging in Chennai | TN Rains

சென்னை துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியில் 2 நாட்களாக வடியாத மழைநீர்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்கள்...7.18 லட்சம் உணவு பொட்டலங்களை வழங்கிய அரசு

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 7.18 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.

பல்வேறு இடங்களில் பெய்த கனமழை... மக்கள் அவதி

பல்வேறு இடங்களில் பெய்த கனமழை... மக்கள் அவதி

மக்களுக்கு பகீர் செய்தி... நெருங்கியது புயல்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 360 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது

மேம்பாலத்தில் பார்க் செய்யப்பட்ட வாகனங்கள்... சென்னை மக்களுக்கு வெதர்மேன் சொன்ன நல்ல செய்தி

சென்னைக்கு இன்று கனமழை அபாயம் இல்லை. மிதமான மழைக்குதான் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.

கடந்த 24 மணி நேரத்தில் இவ்வளவு மழையா... எங்க அதிக மழை தெரியுமா? முழு விவரம் உள்ளே!

சென்னையில் அக்.15 காலை 6 மணி முதல் அக்.16 காலை 6 மணி வரை பதிவாகியுள்ள மழை அளவு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.

” ஆத்தி எத்த தண்டி” சென்னையில் பிடிபட்ட மலைப்பாம்பு

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ஞானமணி நகரில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது

கனமழை எதிரொலி - மூடப்ப்பட்ட சுரங்கப்பாதைகள்

சென்னையில் கனமழை காரணமாக CB சாலை, கணேசபுரம், சுந்தரம் பாயிண்ட், ரங்கராஜபுரம், MRTS ஆகிய சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது

ஒகேனக்கலில் அதிகரித்த நீர்வரத்து பரிசல் இயக்க நீடிக்கும் தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 14,000 கன அடியில் இருந்து 18,000 கனஅடியாக அதிகரிப்பு

பெங்களூருவையும் விட்டு வைக்காத கனமழை..துணை முதல்வர் நேரில் ஆய்வு

தமிழகத்தை போன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பெங்களூர் மாநகராட்சி அலுவல கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார். 

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை? லிஸ்ட் இதோ!

கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை உட்பட 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது

#JUSTIN: Chennai Rains: களத்தில் அதிமுக - EPS அறிவிப்பு

சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில் மக்களுக்கு உதவ அதிமுக சார்பில் குழு அமைப்பு

#BREAKING: சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்

மழைநீர் தேங்கியதன் காரணமாக சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்

ஆவடி ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்..காரணம் என்ன?

கனமழை எதிரொலியால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரத்தான ரயில்கள் ஆவடியில் இயக்கப்பட்டதால் ஆவடி ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்தனர்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் எப்போது, எங்கே கரையை கடக்கிறது.. வானிலை மையம் கொடுத்த தகவல்

சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 490 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை புதுச்சேரி - நெல்லூர் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

#BREAKING: தி.மலையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

பாதுகாப்பு உபகரணங்களின்றி தூய்மை பணி.. "இது மட்டும் இன்னும் மாறல.."

வேலூரில் உரிய பாதுகாப்பு உபகரணங்களின்றி கால்வாயில் இறங்கி சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள்

#BREAKING: ஆவடி ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்.. என்ன காரணம்?

சென்னையை அடுத்த ஆவடி ரயில் நிலையத்தில் வெளியூர் செல்லும் ரயிலுக்காக ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருப்பு

"மின்சார விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை.." - அமைச்சர் செந்தில் பாலாஜி

"மின்சார விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை.." - அமைச்சர் செந்தில் பாலாஜி

#BREAKING: கட்டுப்பாட்டு அறையில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு

ராயப்பேட்டையில் செயல்பட்டு வரும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் பேரிடர் மீட்பு குழுவினரை சந்தித்து மீட்பு பணி குறித்து அறிவுரைகள் வழங்கினார்

#BREAKING: காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி-நெல்லூர் இடையே கரையை கடக்கும்

அக். 17 ஆம் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கிறது

#BREAKING: காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது