K U M U D A M   N E W S

நாட்டிற்கு நல்லது செய்யும் எண்ணம் இல்லை - திமுக, அதிமுக மீது நீதிமன்றம் அதிருப்தி

ஜனநாயகத்தை வலுப்படுத்துவது கூறிக் கொண்டு திமுக - அதிமுக கட்சியினரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை கூறுகின்றனரே தவிர, நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இரண்டு கட்சிக்கும் அக்கறை இல்லை; எங்களுக்கு வேறு வேலை இல்லையா? - நீதிபதி சரமாரி கேள்வி

தமிழகத்தில் உள்ள இரண்டு கட்சியினருக்கும், மக்களைப் பற்றி அக்கறை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

அரியலூரில் கலைஞர் கருணாநிதியின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

அரியலூர்,ஜெயங்கொண்டத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

கனிமொழி ஆப்சென்ட்..! வெடித்த கேள்வி.. ஒரே பதிலில் Off செய்த துணை முதலமைச்சர் உதயநிதி | Thoothukudi

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஆய்வுக்கூட்டங்களில் கனிமொழி எம்.பி கலந்து கொள்ளாதது குறித்த கேள்விக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

"இது என்ன கொடுமையா இருக்கு..!" ரவுண்டு கட்டி அடித்த சீமான் -கப்சிப்னு அமைதியான கூட்டம் | NTK Seeman

கட்சி என்றால் ஒரு கோட்பாடு உள்ளது. நான் அப்படி தான் இருப்பேன் என்றால் வெளியேதான் போக வேண்டும் என நாதக நிர்வாகி குற்றச்சாட்டுக்கு சீமான் பதில் அளித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது- அன்புமணி ராமதாஸ் காட்டம்

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களை  பிற்படுத்தப்பட்டோர்  நலத்துறைக்கு காப்பாளர் பணிக்கு அனுப்பும்   முடிவை யார் எடுத்தார்கள்? என்பது குறித்து தமிழக அரசு  விசாரணை நடத்தி முடிவை தெரிவிக்க வேண்டும்.

TN Jobs: "15,000 பேருக்கு வேலை.." முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடுத்த செம்ம சர்ப்ரைஸ் | Kumudam News

அரியலூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் புதிய காலணி தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

மௌனம் காக்கும் தவெக.. விஜய்க்கு, சீமான் பலமா? பலவீனமா? - ரவீந்திரன் துரைச்சாமி

நாம் தமிழர் கட்சி குறித்து பேசாதது அதிமுகவின் பலவீனத்தை காட்டுகிறது என்று அரசியல் விமர்சிகர் ரவீந்திரன் துரைச்சாமி தெரிவித்துள்ளார்.

"எல்லாருக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடையாது" - அமைச்சர் விளக்கம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கம்

“கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை” - திமுக அரசுக்கு பன்னீர் செல்வம் கண்டனம்!

"சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப் பணியாளர்களாக பணியமர்த்தி காலமுறை ஊதியம் வழங்கப்படும்" என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கடும் கண்டனம்” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

"தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை" K. K. S. S. R. R விளக்கம்

தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை - கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கம்

மகளிர் உரிமைத் தொகை...மக்கள் கொந்தளிப்பு... திமுக பயந்துவிட்டது... பாமக நிறுவனர் ராமதாஸ்!

பாமகவின் தொடர் வலியுறுத்தலுக்கு வெற்றி; அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Sekar Babu Speech | இபிஎஸ் குறித்த கேள்விக்கு.. யோசிக்காமல் Thug பதில் சொன்ன அமைச்சர்

Sekar Babu Speech | இபிஎஸ் குறித்த கேள்விக்கு.. யோசிக்காமல் Thug பதில் சொன்ன அமைச்சர்

மருத்துவர்களை பாதுகாக்க திமுக அரசுக்கு தெரியாதா?... கேள்விகளால் விளாசிய சீமான்... திணறும் திமுக!

“அரசு மருத்துமனைக்கு கலைஞர் பெயரைச் சூட்டுவதில் காட்டிய அக்கறையில் அணுவளவாவது அரசு மருத்துவர்களைப் பாதுகாப்பதில் திமுக அரசு காட்டாதது ஏன்?”என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Doctor Health Condition : அடிப்பட்ட டாக்டர் நிலை? நேரில் சென்ற முன்னாள் அமைச்சர்கள்

கத்திக்குத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மருத்துவரை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நலம் விசாரிப்பு

TVK & BJP - 26ல் யாருடன் AIADMK கூட்டணி..? -இபிஎஸ் பரபரப்பு பேட்டி

TVK & BJP - 26ல் யாருடன் AIADMK கூட்டணி..? -இபிஎஸ் பரபரப்பு பேட்டி

பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறி... திமுக அரசு உணர வேண்டும்... அண்ணாமலை காட்டம்!

குற்ற நிகழ்வுகளைத் தடுக்காமல், ஒவ்வொரு முறையும், நடவடிக்கை எடுப்போம் என்று பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் கூறுவது, பொதுமக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிப்பதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக அரசை உலுக்கிய சம்பவம் - உச்சக்கட்ட கோபமான இபிஎஸ்

சென்னை கிண்டியில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக, திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

"நிர்வாகிகளே..." திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் திடீர் அறிவிப்பு

வருகின்ற 20ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்புக்கு அறுவர் குழுவின் பிளான் என்ன?

அதிமுக – பாஜக கூட்டணி குறித்து மௌனம் கலைத்த எடப்பாடியின் பேச்சு பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், எடப்பாடியின் கையை மீறி அதிமுக மாஜிக்கள் செல்வதாக வெளியாகி இருக்கும் தகவல்தான் எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரத்தின் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது... யார் யார் அந்த மாஜிக்கள்?

பியூட்டி பார்லர் பெயரில் பாலியல் தொழில்!வெளிய பியூட்டி பார்லர் உள்ள அஜால்... குஜால்!

பியூட்டி பார்லர் பெயரில் பாலியல் தொழில்!வெளிய பியூட்டி பார்லர் உள்ள அஜால்... குஜால்!

பட்டப்பகலில் வீடு புகுந்து பயங்கரம்.. மூதாட்டியை தாக்கி திருட முயற்சி சிக்கிய நபருக்கு தர்ம அடி!

பட்டப்பகலில் வீடு புகுந்து பயங்கரம்.. மூதாட்டியை தாக்கி திருட முயற்சி சிக்கிய நபருக்கு தர்ம அடி!

துணை முதல்வரின் துணை செயலர்... யார் இந்த ஆர்த்தி ஐஏஎஸ்?

துணை முதல்வரின் துணை செயலர்... யார் இந்த ஆர்த்தி ஐஏஎஸ்?

கைமீறும் மாஜிக்கள்.. கதிகலங்கிய Edappadi Palanisamy

10 தொகுதிகளில் 3 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக

மாணவர்களின் உயிருடன் விளையாடும் திமுக... பெரிய போராட்டம் நடக்கப்போகுது.... எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை!

தமிழ்நாடு அரசு மாணவர்களின் உயிரோடு விளையாடுவது மிகக் கொடுமையானது என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.