K U M U D A M   N E W S

3 நிமிடத்தில் பெரும் பரபரப்பை கிளப்பிய ஆளுநர்.. நறுக்குன்னு கமெண்ட் செய்த CM Stalin

உரையை வாசிக்காமல் ஆளுநர் சென்றது சிறுபிள்ளைத்தனமானது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேசிய கீதம் அவமதிப்பு - ஆளுநர் மாளிகை விளக்கம்

ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.

அதிமுக எம்.எல்.ஏக்களுடன் இபிஎஸ் ஆலோசனை

கூட்டத்தொடரில் அதிமுக கடைப்பிடிக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசித்ததாக தகவல்.

தடையை மீறி போராட்டம்.. அதிமுகவினர் கைது

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக மாணவரணி சார்பில் போராட்டம்.

சட்டப்பேரவையை அவமதித்ததற்கு ஆளுநர்  மன்னிப்பு கேட்க வேண்டும்- அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாடு சட்டப்பேரவையை அவமதித்ததற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

திமுக அடுத்த முறை ஆட்சிக்கு வந்தாலும் சட்டப்பேரவை இப்படி தான் நடக்கும்- அப்பாவு உறுதி

திமுக அடுத்த முறை ஆட்சிக்கு வந்தாலும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இப்படி தான் நடக்கும் என்று சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்: வந்த வேகத்தில் வெளியேறிய ஆர்.என்.ரவி.. ஆளுநர் மாளிகை விளக்கம்

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் கூண்டோடு வெளியேற்றம்

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எதிர்ப்பு.. ஆளுநர் வெளியேறியதால் பரபரப்பு

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதால் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குற்றத்தை மூடி மறைக்கும் திமுக.. நியாயம் கொடுப்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்- எல்.முருகன்

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுக அரசு குற்றத்தை மூடி மறைப்பதில் தான் கவனமாக இருக்கிறார்கள் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. வலுக்கும் போராட்டம்.. அதிமுகவினர் கைது

சென்னை அண்ணா பல்கலைக்கழக சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.

ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்

இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

பட்டாசு ஆலை விபத்து – தலைவர்கள் கண்டனம்

மெத்தன போக்குடன் செயல்படும் திமுக அரசுக்கு கண்டனம் - இபிஎஸ்

ஃபெஞ்சல் புயல் தீவிர இயற்கை பேரிடர் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு 

பெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு.

தீவிரமான இயற்கை பேரிடராக அறிவிக்கப்பட்ட ஃபெஞ்சல்.. தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு

ஃபெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்து, தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை துறை அரசிதழ் வெளியிட்டு உள்ளது. 

யார் அந்த சார்..? குற்றவாளியை பாதுகாக்கும் திமுக.. அண்ணாமலை காட்டம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கில்  திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

பட்டாசு ஆலை வெடி விபத்து.. மெத்தனப் போக்கில் செயல்படும் திமுக.. எடப்பாடி கண்டனம்

பட்டாசு ஆலை பாதுகாப்பில் திமுக அரசு தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்த சபாநாயகர் அப்பாவு.. இதுதான் காரணம்

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு சபாநாயகர் அப்பாவு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம்.. ரூ.1000 வழங்காததால் மக்கள் குமுறல்

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்காதது வருத்தமளிப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் துரை முருகன் வீடு உட்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

அமைச்சர் துரைமுருகன் வீடு உட்பட ஐந்து இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

மலர் கண்காட்சி - கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் அதிருப்தி

மலர் கண்காட்சியில் 50 வகையான மலர்கள் இடம்பெற்றுள்ளன.

FIR விவகாரம் - அரசுக்கு CPM பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் 

எப்.ஐ.ஆர். விவகாரம்; மத்திய தொழில் முகமை மீது விசாரணை.

தத்தெடுப்பு வார்த்தையை பயன்படுத்தவில்லை.. செய்திக்குறிப்பால் மாட்டிக்கொண்ட அன்பில் மகேஸ்?

500 அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகள்  தத்தெடுத்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்த அரசு செய்திக்குறிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் பரிசு பொங்கல் பரிசு அறிவித்தார் முதலமைச்சர்

அரசு ஊழியர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு அறிவிப்பு.

தனக்கு எந்த அரசியல் பின்புலமும் இல்லை.. யூடியூபர் இர்ஃபான் விளக்கம்

யூடியூபர் இர்ஃபானுக்கு அரசியல் பின்புலம் இருப்பதால் தான் அவர் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை என்று பலர் விமர்சித்து வந்த நிலையில் இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக இர்ஃபான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.