K U M U D A M   N E W S

Author : Nagalekshmi

செஞ்சிக் கோட்டையில் குவிந்த மக்கள்

குடும்பம் மற்றும் நண்பர்களுடன் செஞ்சிக் கோட்டைக்கு சென்ற மக்கள், வீர ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம்.

புத்தாண்டு கொண்டாட்டம்.. சென்னை கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

புத்தாண்டு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.

அரையாண்டு தேர்வு விடுமுறை நீட்டிக்க வாய்ப்பு.. பள்ளி திறப்பது தள்ளிப் போகிறதா?

அரையாண்டு தேர்வு விடுமுறையை நீட்டிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

திமுக அரசை எதிர்த்து யாரும் பேச கூடாதா..? முதல்வர் பதில் கூற வேண்டும்.. சசிகலா

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுகவிற்கு சம்பந்தம் இருக்கும் என பலரும் கூறுகிறார்கள். இதற்கான பதிலை முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டாயமாக கூற வேண்டும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

10-ஆம் வகுப்பு மாணவனுடன் 22 வயது இளம்பெண் காதல்.. போக்சோ சட்டத்தில் இருவர் கைது

பள்ளி மாணவனை பாண்டிச்சேரிக்கு அழைத்து சென்ற இளம்பெண் உள்பட 2 பேரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 242 பைக்குகள் பறிமுதல் - "அவ்வளவுதான் முடிச்சு விட்டீங்க போங்க.."

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அதிவேகமாக இயக்கப்பட்ட 242 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

மதுரையில் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட மக்கள்.. காரணம் தான் ஹைலைட்..!!

மதுரை மாவட்டம் மேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

ஊட்டியில் புத்தாண்டை கொண்டாடும் சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டம் உதகையில் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடி வரும் சுற்றுலா பயணிகள்.

பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு

அரையாண்டுத் தேர்வு விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்.

புத்தாண்டு கொண்டாட்டம்.. பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள்.. 242 வாகனங்கள் பறிமுதல்

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபட்ட 242 இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

புத்தாண்டின் போது நடந்த அதிர்ச்சி.. ரவுடி வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு

சென்னையில் நேற்று ரவுடி வீட்டின் முன்பு மற்றொரு ரவுடி கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து டயருக்கு அடியில் சிக்கி மூதாட்டி உயிரிழப்பு.. ஓட்டுநர் கைது

சென்னை தி.நகர் பேருந்து நிலையத்தில் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழந்த நிலையில் பேருந்து ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

KPY Bala நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு.. 500க்கும் மேற்பட்டோர் போராட்டம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விஜிபியில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி

எடப்பாடி பழனிசாமி கூறுவது உண்மையில்லை - எ.வ.வேலு

"கண்ணாடி பாலம் திட்டம் முழுக்க முழுக்க திமுக கொண்டு வந்தது"

சென்னையில் மலர் கண்காட்சி.. ஜனவரி 2-ஆம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

ஜனவரி 2-ஆம் தேதி  முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ள சென்னை மலர் கண்காட்சியினை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

 குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம்

கன்னியாகுமரியில் ஆங்கில புத்தாண்டை கொண்டாட குவியும் சுற்றுலா பயணிகள்

ஆங்கில புத்தாண்டு – ECR - ல் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

புத்தாண்டை முன்னிட்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்.

நினைவலைகளை பதிவிட்டு முதல்வர் புத்தாண்டு வாழ்த்து

 2024ம் ஆண்டில் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த வீடியோவை வெளியிட்ட முதலமைச்சர்.

சென்னையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

சென்னை கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு.

ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட மெத்தபெட்டமைன் – அருப்புக்கோட்டையில் அதிர்ச்சி

சென்னை மாதவரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மெத்தபெட்டமைன் அருப்புக்கோட்டையில் தயாரிக்கப்பட்டது விசாரணையில் அம்பலம்.

போராட்டத்தில் குதித்த அதிமுகவினர் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு

மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னை தண்டையார்பேட்டையில்  அதிமுகவினர் போராட்டம் நடத்த முயற்சி.

சபரிமலையில் குவியும் பக்தர்கள்.. 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

அடைக்கப்பட்ட நாதகவினர்.. அடங்க மறுத்து போராட்டம்

சென்னை பெரியமேடு சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்.

அரசுக்கு எதிராக கருத்து-காவலர் அதிரடி சஸ்பெண்ட்

வேலூர் கிராமிய காவல் நிலைய முதல் நிலைய காவலர் அன்பரசன் பணியிடை நீக்கம்.

திமுக நடத்தினால் போராட்டம் நாதக நடத்தினால் நாடகமா..? சீமான் விமர்சனம்

திமுக ஆட்சியையும் காவல்துறை அதிகாரி வருண் குமாரையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார்.