K U M U D A M   N E W S

Author : Nagalekshmi

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.

பொங்கல் விழாவில் Keerthy Suresh, Raghava Lawrence.. உறியடி முதல் பங்காரா நடனம் வரை!

வருமான வரித்துறை அலுவலகத்தில் பொங்கல் விழா.

திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல்.. 6 பேருக்கு நேர்ந்த சோகம்

ஏழுமலையான் கோயிலில் கூட்ட நெரிசல் - 6 பேர் பலி.

எதிர்க்கட்சிகளின் குரல் வலைகள் ஏன் நசுக்கப்படுகிறது..? என்ன ஜனநாயக ஆட்சி நடக்கிறது..? தமிழிசை 

எதிர்க்கட்சிகளின் குரல் வலைகள் ஏன் நசுக்கப்படுகிறது என்றும் தமிழ்நாட்டில் என்ன ஜனநாயக ஆட்சி நடக்கிறது என்றும் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோடிக்கணக்கில் லஞ்சம்... ஆதாரத்துடன் காவலர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

காவல் அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டி காவலர் வெளியிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரல்.

தமிழகத்தில் +1, +2 செய்முறை தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அட்டவணையை வெளியிட்டது தேர்வுத்துறை.

"யார் அந்த சார்" யாரும் எதிர்பார்க்காத பதிலை போட்டுடைத்த அண்ணாமலை 

"அண்ணா பல்கலை. பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்கள் அன்று"

துணைவேந்தர் நியமனம்.. யுஜிசி புதிய விதிகள்.. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக யுஜிசி வெளியிட்ட புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக ஆசியர் சங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பேரணிக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது ஏன்? - காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

புதிய தமிழகம் கட்சி பேரணிக்கு, முந்தைய நாள் அனுமதி மறுத்தது ஏன்? - சென்னை உயர்நீதிமன்றம்

சிலிண்டர் மாற்றும் போது ஏற்பட்ட விபத்து - அய்யம்பேட்டையை அலறவிட்ட சத்தம்

தஞ்சாவூர், அய்யம்பேட்டை அருகே 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பேக்கரியில் தீ விபத்து

ED ரெய்டு.. கிங்ஸ்டன் கல்லூரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு

கடந்த 3-ம் தேதி கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் சர்வர் அறைக்கு சீல் வைத்தது.

ஆசிரியர் நியமனத்திற்கு லஞ்சம் - கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட்

பதவி உயர்வு நியமனத்திற்கு அனுமதி அளிக்காத நிலையில் நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்ற ஆசிரியை.

அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் - முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் சபாநாயகருக்கு முதலமைச்சர் வேண்டுகோள்.

HMPV Virus பரவல்... பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு

HMPV பரவலை தடுக்கும் வகையில் திருப்பதி திருமலையில் முகக்கவசம் கட்டாயம்- தேவஸ்தானம் அறிவிப்பு.

மேல்மருவத்தூர் சென்ற பக்தர்களின் பேருந்து கவிழ்ந்து விபத்து 

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பத்தலபள்ளி மலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து.

அண்ணா பல்கலை., விவகாரம்.. ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் - திமுக கூட்டணிக் கட்சிகள்

அதிமுக, காங்கிரஸ், விசிக, CPM, CPI, பாமக உள்ளிட்ட கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக விவகாரம் விவாதம்.

பாமக தொடர்ந்த வழக்கு.. விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு

ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டத்தை அனுமதித்து, விதிமீறலில் ஈடுபட்ட சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 10-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

அஜித் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா.. வெளியான ‘ரெட்ரோ’ அப்டேட்

சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம்  நடிகர் அஜித் குமார் பிறந்தநாளான மே 1-ஆம் தேதி வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஆளுநர் கருத்தில் தடுமாற்றம் உள்ளது.. சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் தொடர்பாக ஒரு கருத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு பின்னர் நீக்கியுள்ளார் என்றும் அவரின் கருத்தில் தடுமாற்றம் உள்ளது என்றும் சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.

டங்ஸ்டன் பிரச்சனைக்கு மூலக்காரணமே அதிமுக தான்.. தங்கம் தென்னரசு அதிரடி பேச்சு

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பான பிரச்சனைக்கு அதிமுக தான் காரணம் என்று சட்டசபை கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார்.

சட்டத்தை வளைக்கும் முயற்சியில் திமுக அரசு  ஈடுபட்டுள்ளது.. ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில் திமுக அரசு சட்டத்தை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

நயன்தாரா திருமண ஆவணப்பட விவகாரம்.. வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஜனவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டார்.

100 சார் கேள்விகளை கேட்க முடியும்.. முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு

100 சார் கேள்விகளை அதிமுகவை நோக்கி என்னால் கேட்க முடியும் என்றும் அரசு மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் போது பொறுப்புகளை உணர்ந்து பேச வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய சார்கள் தான் பேட்ச் அணிந்து கொண்டு அமர்திருக்கிறார்கள்- மு.க.ஸ்டாலின்

பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய சார்கள் தான் பேட்ச் அணிந்து கொண்டு அமர்திருக்கிறார்கள் என்று அதிமுகவை சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

HMPV எதிரொலி - மாஸ்க் கட்டாயம்.. மக்களே அடித்ததது எச்சரிக்கை மணி.!

பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம் மாவட்ட ஆட்சியர்.