K U M U D A M   N E W S

kn nehru

"2 நாள் பெய்யும் மழையை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்" - அமைச்சர் கே.என்.நேரு

2 நாள் பெய்யும் மழையை சென்னை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

“மழை நீர் தானாகவே வெளியேறிவிடும்” - சென்னை மக்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சர்

சென்னையில் 15 சென்டிமீட்டர் அளவில் மழை பெய்யும் பட்சத்தில் மழை நீர் தானாகவே வெளியேறிவிடும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

"நீங்க இப்படி கேட்டா அப்படி பேசுவீங்க..." - அமைச்சர் கே.என்.நேரு கலகல பதில்

வடகிழக்கு பருவமழை முடியும் வரை அவசரப் பணிகள் தவிர சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

Trichy Protest : திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு - சாலை மறியல் | Municipal Corporation

Trichy Protest : திருச்சியில் லால்குட்டி உள்ளிட்ட வட்டங்களை சேர்ந்த கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்கும் திட்டத்தை எதிர்த்து சாலை மறியலில் ஈடுப்பட்ட மக்கள். 

திமுகவிற்கு செக் வைக்கும் விசிக?

VCK demands DMK: 2026 சட்டமன்றத் தேர்தலில் 10 சீட்கள் கேட்டு திமுக தலைமையிடம் விசிக கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TN Cabinet Reshuffle : தமிழக அமைச்சரவையில் மாற்றமா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.