வீடியோ ஸ்டோரி

சென்னையில் 800 கிலோ குட்கா பறிமுதல்.. 2 பேர் கைது

By nagalekshmi
09 Jan 2025, 09:10 AM
சென்னை திருவான்மியூரில் காரில் கடத்தி கொண்டு வரப்பட்ட 800 கிலோ குட்கா பறிமுதல்.

பெங்களூருவில் இருந்து கடத்தி வந்து சென்னையில் விற்றதாக இரண்டு பேரை கைது செய்து போலீசார் விசாரணை.

இதேபோல் ஒடிசாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த நபரிடம் இருந்து 8 கிலோ கஞ்சா பறிமுதல்.