உ.பி-யில் தொடரும் ஓநாய்கள் அட்டகாசம்.. சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

உத்திரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் ஓநாய் கடித்து மேலும் ஒரு சிறுமி காயமடைந்துள்ளார். இரவு தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை ஓநாய் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Sep 3, 2024 - 10:44
Sep 3, 2024 - 10:57
 0

உத்திரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் ஓநாய் கடித்து மேலும் ஒரு சிறுமி காயமடைந்துள்ளார். இரவு தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை ஓநாய் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 45 நாட்களில் ஓநாய் கடித்ததில் 8 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உயிரிழந்துள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow