வீடியோ ஸ்டோரி

விசாரணைக்கு ஆஜராக புறப்பட்டார் சீமான்

By nagalekshmi
28 Feb 2025, 09:59 PM
விசாரணைக்கு ஆஜராக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையம் புறப்பட்டார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

நடிகை புகார் தொடர்பாக விசாரணை நடத்த வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.

நேற்று ஆஜராகாத நிலையில், இன்று விசாரணைக்கு ஆஜராகிறார் சீமான்.