Actor Mohanlal Speech at Malayalam Film Industry : திருவனந்தபுரம்: மலையாள திரையுலக பாலியல் புகார்கள் தொடர்பாக மோகன்லால் முதன்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார். ''பாலியல் புகார்கள் தொடர்பாக நீதிமன்றமும், அரசும் தங்களது கடமையை செய்து வருகின்றன. மலையாள திரையுலகின் கடைநிலை ஊழியர்கள் கூட பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட கூடாது என்பதே எங்களது விருப்பமாகும்'' என்று அவர் கூறியுள்ளார்.