வீடியோ ஸ்டோரி

ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு.. கயிறு கட்டி பால் விநியோகம்

By leninakathiya
03 Dec 2024, 08:27 PM
தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பால் விநியோகம் தடைபட்டது.

தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பால் விநியோகம் தடைபட்டது. ஆபத்தான முறையில் மலைவாழ் மக்கள் பால் கேன்களை கயிறு கட்டி எடுத்துச் சென்றனர்.