மகாவிஷ்ணு விவகாரம்; போலீசார் அதிரடி திட்டம்!

மகாவிஷ்ணு 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்

Sep 11, 2024 - 10:40
Sep 11, 2024 - 11:14
 0

அரசுப் பள்ளியில் ஆன்மிகச் சொற்பொழிவு மற்றும் பாவம், புண்ணியம், மறுஜென்மம் போன்ற மூடநம்பிக்கை தொடர்பான கருத்தை பேசிய மகா விஷ்ணு கைது செய்யப்பட்டார். அவரை  7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வர உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow