#BREAKING : Women DSP Attack: பெண் DSP மீது தாக்குதல்; SP ஆய்வு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து எஸ்.பி. கண்ணன் ஆய்வு. 

Sep 3, 2024 - 15:45
Sep 4, 2024 - 10:09
 0

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து எஸ்.பி. கண்ணன் ஆய்வு. 

அருப்புக்கோட்டையில் டிஎஸ்பி காயத்ரியின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல். 

சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்தபோது போலீசார் மீது தாக்குதல். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow