ரவுடி மீது துப்பாக்கிச்சூடு.. கோவை ஆணையர் விளக்கம்

கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டது தொடர்பாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

Sep 21, 2024 - 16:35
 0

கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டது தொடர்பாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அதில் 4 மாதங்களாக ஆல்வினை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் காவலரை கத்தியால் தாக்கியதால் தற்காப்புக்காக அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow