ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள் வாக்குவாதம்.. கொடைக்கானலில் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போக்குவரத்துக்கு இடையூராக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அவர்களுடன் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போக்குவரத்துக்கு இடையூராக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அவர்களுடன் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
What's Your Reaction?